சென்னை:
ஜி ஸ்கொயர் வழக்கை விசாரித்து வந்த ஆணையர் கண்ணன் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை காவல்துறை தெற்கு மண்டல கூடுதல் ஆணையராக பதவி வகித்து வந்த கண்ணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் அவருக்கு பதிலாக...
புதுடெல்லி:
டெல்லி அருகே நொய்டா விளையாட்டு நகரம் அமைக்கும் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக சி.ஏ.ஜி. பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அந்த அறிக்கையில், கடந்த 2007-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் நொய்டா விளையாட்டு நகரம் அமைக்கத்...
இங்கிலாந்து:
கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ மீண்டும் மேன்செஸ்டர் யுனைடட் அணியில் இணைந்துள்ளார்.
கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ, கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை மேன்செஸ்டர் யுனைடட் அணிக்காக 6 சீசனில் விளையாடிய ரொனால்டோ, 8 கோப்பைகளை வெல்ல உதவியுள்ளார். இவர் ஆடிய 292 ஆட்டங்களில் 118 கோல்கள்...
ஆப்கானிஸ்தான்:
ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 4 பேர் படுகாயமடைந்தனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டின் ஜலாலாபாத்தில் இன்று குண்டு வெடிப்பு நடந்தது. பிற்பகலில் நடந்த இந்த குண்டுவெடிப்பில் 4 பேர் படுகாயமைடந்தனர். மேலும் 12 பேர்...
சென்னை:
சென்னையில் மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள் உள்ள பகுதிகளில் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது என தி.நகர் ரங்கநாதன் தெருவில் ஆய்வு செய்த சுகாதாரத்துறைச் செயலர்...
சென்னை: வரும் 21ந்தேதி கொங்கு மண்டலத்தை சேர்ந்த மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர்க் கழக செயலாளர்கள்/ பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்து உள்ளார்.
இதுகுறித்து திமுக...
சென்னை:
அரசுப் பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.
ஏறத்தாழ 5 மாதங்களுக்கு பிறகு சென்னையில் அரசு பேருந்து போக்குவரத்து இன்று துவங்கியுள்ளது. இந்நிலையில் பல்லவன் பணிமனையில்...
பட்டணந்தான் போகலாமடி.. அதெல்லாம் பழைய காலம்..
பெரு நகரங்களால் ஈர்க்கப்பட்டு அவற்றை நோக்கி கொத்துக்கொத்தாய் மக்கள் தேடி ஓடிய காலங்கள் மாறி தற்போது சிறு நகரங்கள், கிராமங்களை நோக்கிய நகர்தல் வேகமாகப் பரவி வருகிறது.
25...
சென்னை:
சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், எண்ணிக்கை 13 ஆயிரத்து 980 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் பலருக்கும் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. ஏற்கனவே மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் பணியாற்றிய...
கிருஷ்ணகிரி
கொரோனா அச்சம் காரணமாகக் கிருஷ்ணகிரி நகரம் தனிமைப்படுத்தப்படுகிறது.
தமிழகத்தில் பல பகுதிகளில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது.
கிருஷ்ணகிரி நகரில் கொரோனா தொற்று இல்லாமல் இருந்தது.
இதனால் கிருஷ்ணகிரி பச்சைப்பகுதியாக விளங்கி வந்தது.
விழுப்புரத்தை சேர்ந்த மருத்துவர் ஒருவர் கிருஷ்ணகிரியில் தங்கி இருந்தார்.
அவருக்கு...