சென்னை: சென்னை உயர்நீதிமன்றம் உள்பட முக்கிய பகுதிகளில் அமைந்துள்ள பிராட்வே பகுதியில் சாலை ஆக்கிரமிப்பு அகற்றப்படாதது தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம், தலைமைச்செயலாளர், மாநகராட்சி ஆணையருக்கு கடும் எச்சரிக்கை செய்துள்ளது.
பிராட்வே பகுதியின் முக்கிய...
சென்னை: ஜனவரி 31ந்தேதிக்குள் சொத்து விவரங்களை தாக்கல் செய்யவேண்டும் என்று மாநிலம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தமிழ்நாடு தலைமைச்செயலாளர் இறையன்பு அறிவுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளுக்கு கடிதம் எழுதி...
புதுச்சேரி
புதுச்சேரி மாநிலத்தில் முதல்வர் மற்றும் தலைமைச் செயலர் இடையே உள்ள மோதலால் மக்களுக்கு நிவாரணம் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
புதுச்சேரியில் என் ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி செய்து வருகிறது. மாநிலத்தில்...
சென்னை
தமது அலுவலக ரீதியான கடிதத்தை அரசியல் சர்ச்சை ஆக்க வேண்டாம் என தமிழக அரசு தலைமைச் செயலர் இறையன்பு கூறி உள்ளார்.
சமீபத்தில் தமிழக அரசின் சமூக மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து ஆளுநருக்குத் தெரிவிக்கும்...
சென்னை
பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் இடையே கொரோனா தொற்று அதிகரிப்பு குறித்து இன்று தலைமைச் செயகர் ஆலோசனை கோட்டம் நடத்துகிறார்.
கொரோனா பரவல் காரணமாக சென்ற வருடம் மார்ச் முதல் அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்டன. இடையில்...
சென்னை: ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு முன்னெடுத்துள்ள சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின்படி சென்னையில் பாயும் கூவம், அடையாறு ஆறு மறுசீரமைப்பு குறித்து தலைமை செயலாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
தேர்தலில்...
சென்னை: தமிழகஅரசின் அனைத்து அரசு துறைகளிலும் தமிழ் யூனிகோட் முறையை கையாள வேண்டும் என தமிழக தலைமை செயலாளர் இறையன்பு துறைத் தலைவர்களுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அனைத்து அரசு துறை...
சென்னை: 3 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்ட கடைகள் அனைத்தும் பெரிய கடைகள் என்றும் அவை மூடப்பட்டு இருக்க வேண்டும் என்றும் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா 2-வதுஅலை தீவிரமாக...
சென்னை: தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இன்று ஓய்வு பெறும் சண்முகம் தமிழக அரசின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக அரசின் 46வது தலைமைச் செயலாளராக உள்ள சண்முகத்தின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது. இன்று தலைமைச்...
சென்னை
தமிழக அரசின் தலைமை செயலர் சண்முகம் நாளை ஓய்வு பெறுகிறார்.
தமிழக அரசின் 46ஆம் தலைமைச் செயலராக க சண்முகம் பதவி வகித்து வருகிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29 ஆம் தேதி...