மகாராஷ்டிரா முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தை ஆளும் மகா விகாஸ் கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சியை வெளியேற்ற வேண்டும் என்று கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக சிவசேனா...
குடியரசு தலைவர் தேர்தல் ஜூலை 18 ம் தேதி நடைபெற இருப்பதை அடுத்து ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த திரௌபதி முர்மு-வை வேட்பாளராக அறிவித்துள்ளது பா.ஜ.க.
சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைக் கோரி பல்வேறு...
அக்னிபத் திட்டம் தேசநலனுக்கு எதிரானது என்றும் இந்த திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்றும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது :
ராணுவத்தில்...
ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும் தெலுங்கு திரையுலகின் முடிசூடா மன்னனுமான மறைந்த என்.டி.ஆர். நூற்றாண்டு விழா ஆந்திரா முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
1923 ம் ஆண்டு மே 28 ம் தேதி கிருஷ்ணா...
சென்னை: பட்டண பிரவேசம் நிகழ்ச்சி குறித்து முதல்வர் நல்ல முடிவை எடுப்பார் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து உள்ளார். பட்டிணப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்ட தடை திரும்பபெறப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆதீனத்தில் ஆண்டுக்கு...
நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகள் இன்று மாலை பதவி ஏற்க இருக்கும் நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை இன்று காலை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இன்று மாலை நடைபெறும் விழாவில்...
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் இன்று சுற்றுப்பயணம் செய்து வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், தஞ்சாவூர திமுக அலுவலகத்தில் அண்ணா, கருணாநிதி சிலைகளை திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து, ரூ.238 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
2...
மத்திய அரசு கொண்டு வரவுள்ள மின்சார திருத்தச் சட்டம் மாநில அரசு நிறுவனங்களின் செயல்பாடுகளில் தலையிடுவதாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த சட்ட திருத்தத்தை நிறுத்திவைக்குமாறு பிரதமர்...
கோயமுத்தூர்: கோவை கொடிசியா வளாகத்தில் இன்று நடைபெற்று வரும் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில், ரூ.34,723 கோடியில் 54 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது.
கோயம்புத்தூர் கொடிசியா வளாகத்தில், தொழில் துறை...
சென்னை: வாரத்தில் ஒரு நாள் விடுமுறை அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலினை காவல்துறை தலைவர் மற்றும் அதிகாரிகள் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
காவல்துறையினருக்கு சரியான முறையில் விடுமுறை வழங்கப்படாததால், சிலர் மனஅழுத்தம் காரணமாக தற்கொலை முடிவையும்...