டெல்லியில் வரும் 31ம் தேதி பிரதமர் மோடியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு..
சென்னை : 3 நாள் பயணமாக டெல்லி செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 31ம் தேதி பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். தலைநகர் டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுக…
சென்னை : 3 நாள் பயணமாக டெல்லி செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 31ம் தேதி பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். தலைநகர் டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுக…
சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் மேலும் 35 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதுடன் 63 பேர் குணமடைந்து உள்ளனர். இன்றும் தொற்று பாதிப்பு காரணமாக…
துபாய்: துபாயில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு முதலீட்டாளர்களை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார். அப்போது அவர்களிடம் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுக்கிறார். துபாயில்…
சென்னை: “நம்பர் 1 தமிழ்நாடு’ என்ற நிலையை அடைய அமீரகப் பயணம் பயனுள்ளதாக அமையும் என முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்து உள்ளார். 4 நாள் சுற்றுப்பயணமாக…
சென்னை: முதலமைச்சரான பிறகு மு.க.ஸ்டாலின் முதன்முதலாக துபாய் பயணமாகிறார். அங்கு நடைபெறும் தொழில் கண்காட்சியில் பங்கேற்ககிறார். தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நடவடிக்கையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்…
சென்னை: மாநில தலைநகர் சென்னையின் பல பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு நடைபெறும் பணிகளை அவ்வப்போது நேரில் சென்று ஆய்வு செய்து வரும்…
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் கொரோனா நோய்த் தொற்று குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்தில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் முறையாக பின்பற்ற வேண்டும்…
சென்னை: மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்படும் என தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கூறினார். தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று…
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா நோய் வெகுவாக கட்டுக்குள் உள்ள நிலையில், கொரோனா நோய் கட்டுப்பாடு மற்றும் ஊரடங்கு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வு கூட்டம் தலைமைச்செயலகத்தில்…
சென்னை: தமிழ்நாட்டிலுள்ள நரிக்குறவர்களையும் பழங்குடியினர் பட்டியலில் சேருங்கள் என வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். நரிக்குறவர்களையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க…