Tag: Chief Minister Stalin

புலம்பெயர் தமிழர் நல வாரியத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்! முதலமைச்சர் ஆணை

சென்னை: நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சிப் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களின் நலன் பேண “புலம்பெயர் தமிழர் நல வாரியத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம் செய்து…

நம்ம பள்ளி திட்டத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ரூ.5லட்சம் உதவி – நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி பிரதிநிதிகள், திரையுலகினர் நிதி வழங்க கோரிக்கை…

சென்னை: அரசுப் பள்ளிகளை மேம்படுத்த நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், நடிகர்கள் பலரும் நிதியளித்து உதவுங்கள் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.…

“எல்லார்க்கும் எல்லாம்” என்ற இலக்கை நோக்கி இவ்வையகம் உயர உறுதி ஏற்போம்! முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: “எல்லார்க்கும் எல்லாம்” என்ற இலக்கை நோக்கி இவ்வையகம் உயர உறுதி ஏற்போம் என பேராசிரியரின் 101-ஆவது பிறந்தநாளையொட்டி, முதலமைச்சர் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக பேராசிரியர்…

டிபிஐ வளாகத்துக்கு பேராசிரியர் அன்பழகன் பெயர்  வளைவு, கல்வெட்டை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: முன்னாள் திமுகஎ கல்வி அமைச்சரான மறைந்த பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழாவினையொட்டி, சென்னை கல்லூரி சாலையில் அமைந்துள்ள டிபிஐ எனப்படும்பள்ளிக் கல்வித்ருதுறை வளாகத்துக்கு பேராசிரியர் அன்பழகன்…

மூன்றாம் கட்ட நகர்ப்புற உட்கட்டமைப்பிற்கான நிதியுதவி குறித்து ஜெர்மன் மேம்பாட்டு வங்கியுடன் முதலமைச்சர் முன்னிலையில் தமிழகஅரசு ஒப்பந்தம்!

சென்னை: மூன்றாம் கட்ட நீடித்த நகர்ப்புற உட்கட்டமைப்பிற்கான நிதியுதவி குறித்து ஜெர்மன் மேம்பாட்டு வங்கியுடன் முதலமைச்சர் முன்னிலையில் தமிழகஅரசு ஒப்பந்தம் பரிமாற்றப்பட்டது. ஜெர்மன் மேம்பாட்டு வங்கியின் 500…

தமிழகஅரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் மக்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனர்! காசிமேட்டில் நிவாரண உதவிகள் வழங்கிய முதலமைச்சர் பேட்டி…

சென்னை: தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் மக்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனர் என சென்னை காசிமேட்டில் ஆய்வு செய்த முதலமைச்சர் அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். மாண்டஸ்…

மாண்டஸ் புயல் பாதிப்பு: எழிலகத்திலுள்ள மாநில அவசர செயல்பாட்டு மையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்களோடு முதலமைச்சர் பேச்சு..

சென்னை: மாண்டஸ் புயல் பாதிப்பு குறித்து எழிலகத்திலுள்ள மாநில அவசர செயல்பாட்டு மையத்தில் ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்து புயல் பாதிப்பு ஏற்பட்ட மாவட்ட ஆட்சித்தலைவர்களோடு…

தென்காசியில் ரூ.238.90  கோடி முடிவுற்ற பணிகள், 34,14,47ஆயிரம் மதிப்பிலான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் ஸ்டாலின்…

தென்காசி: தென்காசியில் ரூ.238.90கோடி மதிப்பிலான முடிவுற்ற பணிகளை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு, 34,14,47ஆயிரம் மதிப்பிலான புதிய திட்டங் களுக்கு அடிக்கல் நாட்டினார் . முதல்வர்…

384 குடியிருப்புகள், 647 பயனாளிகளுக்கு முதலமைச்சர் ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: நகர்ப்புற வாழ்விட மேம்பட்டு வாரியம் சார்பில் 384 குடியிருப்புகளை திறந்து வைத்தார் மற்றும் 647 பயனாளிகளுக்கு பணி ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாடு நகர்ப்புர…

வேளாண்மை துறை சார்பில் 20 நடமாடும் காய்கறி அங்காடி, ரூ.15.40 கோடி செலவில் வேளாண் கட்டடங்கள் தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்…

சென்னை: வேளாண்மை மற்றும் உழவர்துறை சார்பில் தொடங்கப்பட்டுள்ள 20 நடமாடும் காய்கறி அங்காடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நடமாடும் காய்கறி அங்காடிகள் மூலம்…