<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Chief Minister stalin X post &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/chief-minister-stalin-x-post/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Tue, 29 Jul 2025 05:37:57 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>Chief Minister stalin X post &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>காலம்தோறும் கம்யூனிஸ்டுகள் நூல் வெளியீடு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் பதிவு&#8230;</title>
		<link>https://patrikai.com/chief-minister-stalin-x-post-on-the-published-of-kaalamthorum-communists-book/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Tue, 29 Jul 2025 05:40:51 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Book Publishing]]></category>
		<category><![CDATA[Book release ceremony]]></category>
		<category><![CDATA[Chief Minister stalin X post]]></category>
		<category><![CDATA[Kaalamthorum communist]]></category>
		<category><![CDATA[Kaalamthorum communists Book]]></category>
		<category><![CDATA[MK Stalin]]></category>
		<category><![CDATA[காலம்தோறும் கம்யூனிஸ்டுகள்]]></category>
		<category><![CDATA[சமத்துவம்]]></category>
		<category><![CDATA[தமிழக முதலமைச்சர்]]></category>
		<category><![CDATA[நூல் வெளியீட்டு விழா]]></category>
		<category><![CDATA[முக ஸ்டாலின்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1333260</guid>

					<description><![CDATA[சென்னை:  காலம்தோறும் கம்யூனிஸ்டுகள் நூல் வெளியீடு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,  சமத்துவச் சிந்தனையின் தோற்றமே பொதுவுடைமைக் கருத்தியல் என்று குறிப்பிட்டுள்ளார்.  காலம்தோறும் கம்யூனிஸ்டுகள் நூல் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:- &#8216;எல்லார்க்கும் எல்லாம்&#8217; என்ற சமத்துவச் சிந்தனையின் தோற்றமே பொதுவுடைமைக் கருத்தியல்! வர்க்க வேறுபாடுகளைக் களைந்திட உலகளவில் கம்யூனிஸ்டுகள் போராடுகையில், இந்திய சமூகச் சூழலில் சாதிய வேறுபாட்டை முதலில் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>புயல் வெள்ளம் பாதிப்பு குறித்து மத்திய குழு அனுப்பி ஆய்வு செய்ய வலியுறுத்தினேன்! பிரதமரிடம் பேசியது குறித்து முதல்வர் டிவிட்&#8230;</title>
		<link>https://patrikai.com/i-urged-the-central-team-to-send-a-survey-on-the-storm-and-flood-damage-chief-minister-stalin-x-post-about-speaking-to-the-prime-minister/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Tue, 03 Dec 2024 06:39:01 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Chief Minister stalin X post]]></category>
		<category><![CDATA[cyclone damage]]></category>
		<category><![CDATA[fengal cyclone]]></category>
		<category><![CDATA[I urged the central team]]></category>
		<category><![CDATA[speaking to the Prime Minister]]></category>
		<category><![CDATA[survey on the storm and flood damage]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1313351</guid>

					<description><![CDATA[சென்னை: புயல் வெள்ளம் பாதிப்பு குறித்து மத்திய குழு அனுப்பி ஆய்வு செய்ய வலியுறுத்தினேன்  என முதலமைச்சர் ஸ்டாலின்,  பிரதமரிடம் பேசியது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு உள்ளார். பெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் வட மாவட்டங்கள் கடுமையான பாதிப்பு சந்தித்துள்ளது. இதற்கிடையில் முன்னறிவிப்பு இன்றி சாத்தனுர் அணையும் திறந்து விடப்பட்டதால்,  சேதம் மேலும் அதிகரித்து உள்ளது.  கனமழை, வெள்ளத்தால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அணையில் இருந்து வெளியேறிய நீரால், மேலும் கடும் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
