<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Chief Minister Stalin announced &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/chief-minister-stalin-announced/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Mon, 13 Jan 2025 07:01:45 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>Chief Minister Stalin announced &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>ரூ.10 கோடியில் வெளிநாடுகளில் தமிழ் மொழி, கலைகள் பயிற்றுவிக்க புதிய திட்டம்! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு</title>
		<link>https://patrikai.com/chief-minister-stalin-announced-a-new-scheme-to-teach-tamil-language-and-arts-to-abroad-tamils/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Mon, 13 Jan 2025 07:01:45 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[abroad tamils]]></category>
		<category><![CDATA[Chief Minister Stalin announced]]></category>
		<category><![CDATA[New scheme to abroad tamils]]></category>
		<category><![CDATA[teach Tamil language and arts]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1316895</guid>

					<description><![CDATA[சென்னை: வெளிநாடுகளில் வசிக்கும் தமிழ் மக்களின் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு தமிழ் மொழி, நாட்டுப்புற கலைகள், தமிழ் பண்ணிசைகளை 100 ஆசிரியர்கள், கலைஞர்கள் மூலம் நேரடியாக பயிற்றுவிக்க ரூ.10 கோடியில் புதிய திட்டம் உருவாக்கப்படும் என்று சென்னையில் நடைபெற்ற அயலக தமிழர் தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். புனர்வாழ்வு மற்றும் புலம்பெயர் தமிழர் நல ஆணையம் சார்பில் இரண்டு நாள் உலகத் தமிழர் புலம்பெயர் தினம் 2025, சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கத்தில் ஜனவரி 11 மற்றும் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>இனிமேல் ஆண்டின் இறுதி வாரம்  &#8216;குறள் வாரமாக&#8217; கடைபிடிக்கப்படும்! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு&#8230;</title>
		<link>https://patrikai.com/last-week-of-the-year-will-be-observed-as-kural-week-chief-minister-stalin-announces/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Tue, 31 Dec 2024 07:37:08 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Chief Minister]]></category>
		<category><![CDATA[Chief Minister Stalin announced]]></category>
		<category><![CDATA[Kumari Munai Thiruvalluvar Statue]]></category>
		<category><![CDATA[Kural Week]]></category>
		<category><![CDATA[Thirukkural Exhibition]]></category>
		<category><![CDATA[Thiruvalluvar Statue Silver Jubilee function]]></category>
		<category><![CDATA[Thiruvalluvar Statue Silver Jubilee Special souvenir]]></category>
		<category><![CDATA[year last week]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1315812</guid>

					<description><![CDATA[கன்னியாகுமரி: திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவில் பல புதிய அறிவிப்புகளை  வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இனிமேல்  “ஒவ்வொரு ஆண்டின் இறுதி வாரம் குறள் வாரமாக கடைபிடிக்கப்படும்” என கூறினார். கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா சிறப்பு மலரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.31) வெளியிட்டார். முதலமைச்சர் வெளியிட்ட இந்த வெள்ளி விழா மலரை, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் பெற்றுக் கொண்டனர். தொடர்ந்து திருவள்ளுவர் தோரணவாயிலுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர், கன்னியாகுமரியில் உள்ள சாலைக்கு [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>உ.வே. சாமிநாதர் பிறந்த நாள் “தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி” நாளாக கொண்டாடப்படும்! அதிமுகவின் கோரிக்கை ஏற்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு&#8230;</title>
		<link>https://patrikai.com/u-v-swaminatha-iyer-birthday-will-be-celebrated-as-tamil-literary-revival-day-chief-minister-stalin-announced-in-tamilnadu-assembly/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Tue, 10 Dec 2024 06:03:10 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA["Tamil Literary Revival Day"]]></category>
		<category><![CDATA[admk mla kp munusamy]]></category>
		<category><![CDATA[Chief Minister Stalin announced]]></category>
		<category><![CDATA[Tamilnadu Assembly]]></category>
		<category><![CDATA[U. V. Swaminatha Iyer birthday]]></category>
		<category><![CDATA[தமிழ் தாத்தா உ.வே.சா]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1313864</guid>

					<description><![CDATA[சென்னை: தமிழக சட்டப்பேரவையின் இன்றைய கேள்வி நேரத்தில், உ.வே. சாமிநாதர் பிறந்த நாளை  “தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி” நாளாக கொண்டாட வேண்டும் என அதிமுக எம்எல்ஏ கோரிக்கை விடுத்த நிலையில், அதை ஏற்று,  முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். தமிழக சட்டப்பேரவையின் 2வது நாள் அமர்வு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றைய கேள்வி நேரத்தின்போது, உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு துறை சார்ந்த  அமைச்சர்கள் பதில் கூறினர். அப்போது,   அதிமுக உறுப்பினர் கே.பி. முனுசாமி; தமிழ் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்&#8230;</title>
		<link>https://patrikai.com/chief-minister-stalin-announced-crop-insurance-for-kuruvai-cultivation/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Fri, 28 Jun 2024 06:47:03 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Chief Minister Stalin announced]]></category>
		<category><![CDATA[Crop insurance]]></category>
		<category><![CDATA[Kuruvai cultivation]]></category>
		<category><![CDATA[குறுவை சாகுபடி]]></category>
		<category><![CDATA[பயிர் காப்பீடு]]></category>
		<category><![CDATA[முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1299913</guid>

					<description><![CDATA[சென்னை :  விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று  தமிழ்நாடு அரசு குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு அறிவித்துள்ளது. அதன்படி,  ஜூலை 31-ம் தேதிக்குள் விவசாயிகள் பதிவு செய்ய வேண்டும் என்றும்,   பயிர் காப்பீடு செய்ய ஏக்கருக்கு பிரீமியம் தொகையாக ரூ.721.24 விவசாயிகள் செலுத்தவேண்டும் என்று தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  டெல்டா மாவட்டங்களில் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
