Tag: chidambaram

சிதம்பரம் கோவில் குறித்து ஆலோசனை வழங்கலாம் – இந்து அறநிலைய துறை

சென்னை: சிதம்பரம் கோவில் குறித்து ஆலோசனை வழங்கலாம் என்று இந்து அறநிலைய துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து இந்து அறநிலைய துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடலூர், சிதம்பரம் நடராஜர்…

அக்னிபாத் திட்டம் நாட்டின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கும் ப.சிதம்பரம் விமர்சனம்

சென்னை: அக்னிபாத் திட்டம் நாட்டின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார். மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் கடந்த…

நான் நலமாக இருக்கிறேன், நாளை எனது வழக்கமான பணிகளை கவனிப்பேன்: ப.சிதம்பரம்

புதுடெல்லி: நான் நலமாக இருக்கிறேன், நாளை எனது வழக்கமான பணிகளை கவனிப்பேன் என ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள்…

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஜூன் 7, 8ந்தேதிகளில் இந்து சமய அறநிலையத் துறை குழு ஆய்வு…

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஜூன் 7, 8ந்தேதிகளில் இந்து சமய அறநிலையத் துறை குழு ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்போது, சிதம்பரம்…

மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்கிறேன் – ப.சிதம்பரம்

சென்னை: மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்கிறேன் என்று முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார். மாநிலங்களவை தேர்தல், காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் மத்திய…

விசா முறைகேடு வழக்கு: சிபிஐ அலுவலத்தில் கார்த்தி சிதம்பரம் ஆஜர்

புதுடெல்லி: விசா முறைகேடு வழக்கில் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலத்தில் கார்த்தி சிதம்பரம் ஆஜராகிறார். கார்த்தி சிதம்பரம் விதிகளை மீறி 263 சீனர்களுக்கு விசா வாங்கித் தந்ததாகவும்…

சிதம்பரம் அருகே ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை

கடலூர்: சிதம்பரம் அருகே ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். சிதம்பரம் அருகே தில்லை நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் +2 வினாத்தாள்…

கோவிந்தராஜப் பெருமாள் திருக்கோவில், சிதம்பரம்

கோவிந்தராஜப் பெருமாள் திருக்கோவில், சிதம்பரம் மாவட்டம், கடலூரில் அமைந்துள்ளது. கைலாயத்தில் ஒரு சமயம் சிவனும், பார்வதியும் மகிழ்ச்சியாக ஆனந்த நடனமாடினர். நடனம் முடிந்ததும் தங்களில் யார் நன்றாக…

சிவகங்கையில் வேளாண்மைக் கல்லூரி : மாணவர்களுக்கும் கிடைத்த வரப்பிரசாதம் – ப.சிதம்பரம்

சென்னை: சிவகங்கையில் வேளாண்மைக் கல்லூரி , மாணவர்களுக்கும் கிடைத்த வரப்பிரசாதம் என்று காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், வேளாண்‌ கல்வியின்‌…

இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நிலைமை இந்தியாவுக்கும் வரகூடிய அபாயம் – ப.சிதம்பரம் எச்சரிக்கை

புதுடெல்லி: இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நிலைமை இந்தியாவுக்கும் வரகூடிய அபாயம் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் எச்சரிக்கை விடுத்துள்ளார். காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை…