<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Chidambaram government Adi Dravidar school &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/chidambaram-government-adi-dravidar-school/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Wed, 03 Jul 2024 03:50:24 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>Chidambaram government Adi Dravidar school &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>அரசு பள்ளி மாணவர்களின் மதிய உணவில் பூரான்! இது சிதம்பரம் சம்பவம்&#8230;</title>
		<link>https://patrikai.com/puran-centipede-in-the-students-lunch-of-government-adi-dravidar-school-near-chidambaram-this-is-the-chidambaram-incident/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Wed, 03 Jul 2024 03:50:24 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Chidambaram government Adi Dravidar school]]></category>
		<category><![CDATA[Puran (Centipede) in the students lunch]]></category>
		<category><![CDATA[This is the Chidambaram incident...]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1300287</guid>

					<description><![CDATA[கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே அரசு ஆதிராவிடர்  பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட  குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.  சத்துணவில் பூரான் (Centipede) கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பள்ளியில் செயல்பட்டு வரும் சத்துணவு கூடம் மற்றும் சத்துணவுக்கான பொருட்கள், தண்ணீர் போன்றவை சுத்தமில்லாமல் இருந்ததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. சிதம்பரம் அருகே உள்ளது வரகூர்பேட்டை கிராமத்தில்  அரசு ஆதிதிராவிட நடுநிலைப்பள்ளி  செயல்பட்டு வருகிறது.   இதில் 100க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
