சென்னை:
தன்னம்பிக்கை ஊட்டிய முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி என்று செஸ் கூட்டமைப்பு தலைவர் சஞ்சய் கபூர் தெரிவித்துள்ளார்.
மாமல்லபுரத்தில் கடந்த 13 நாட்களாக நடைபெற்ற 44வது செஸ் ஒலிம்பியாட்டின் நிறைவு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு...
சென்னை:
சர்வதேச 'செஸ் ஒலிம்பியாட்' போட்டி நிறைவு விழா, இன்று நடக்கிறது.
சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள், மாமல்லபுரத்தில் நடந்து வருகின்றன. இதன் துவக்க விழா, ஜூலை 28ல், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கோலாகலமாக...
சென்னை:
செஸ் ஒலிம்பியாட் தொடரில் பிரக்ஞானந்தா, கோமேஷ் மேரிஆன் வெற்றி பெற்றனர்.
செஸ் ஒலிம்பியாட் தொடரில் அஜர்பைஜான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார்.
வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா,...
சென்னை:
மகேந்திர சிங் தோனி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழா ஜூலை 28ஆம் தேதி சென்னை பெரிய மேட்டில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில்...
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று துவங்கியது.
நடிகர் கமலஹாசன் வர்ணனையில் இடம்பெற்ற தமிழர் பண்பாடு, கலாச்சாரம், வீரம் குறித்த கலை நிகழ்ச்சியும் லிடியன் நாதஸ்வரத்தின்...
சென்னையில் நடைபெறும் 2022 ம் ஆண்டின் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த எட்டு வயது வீராங்கனை ராண்டா செடார், உலகின் இளம் செஸ் வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார்.
பாலஸ்தீனத்தில் உள்ள...
சென்னை:
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க போவதில்லை என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று சென்னை மாமல்லபுரத்தில் தொடங்கியது.
இந்த போட்டியில் உலகின் 187 நாடுகளைச் சேர்ந்த 1736 வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்த...
செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது என்று சர்வதேச செஸ் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
https://twitter.com/FIDE_chess/status/1552521304292868096
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை துவக்க விழா நடைபெற உள்ள நிலையில்...
சென்னையில் நடைபெற இருக்கும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க இருக்கும் வீரர்களுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இன்று தொடங்கி ஆகஸ்ட் 10 ம் தேதி வரை மாமல்லபுரத்தில் நடைபெற இருக்கும் செஸ் போட்டியில்...
சென்னை:
பிரதமர் துவக்கி வைப்பதால் செஸ் ஒலிம்பியாட் போட்டியை புறக்கணிக்க தமிழக காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக தமிழக காங்கிரஸ் கட்சியின் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்துவதற்காக...