<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>chennai &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/chennai/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Mon, 27 Apr 2026 03:52:58 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>chennai &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>நடிகர்களின் சம்பளத்துக்கு செக்: மே 2-ல் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு</title>
		<link>https://patrikai.com/check-on-actors-salary-tamil-film-producers-announce-strike-on-may-2/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Mon, 27 Apr 2026 03:52:58 +0000</pubDate>
				<category><![CDATA[சினி பிட்ஸ்]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Actors' Salary]]></category>
		<category><![CDATA[chennai]]></category>
		<category><![CDATA[strike]]></category>
		<category><![CDATA[Tamil cinema]]></category>
		<category><![CDATA[TAMIL CINEMA INDUSTRIES ACTORS]]></category>
		<category><![CDATA[TAMIL FILM PRODUCERS ASSOCIATION]]></category>
		<category><![CDATA[TFAPA Announce Strike]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1344149</guid>

					<description><![CDATA[சென்னை: திரைப்படத்தின் வருவாய் இழப்பை ஏற்காத நடிகர்களைக் கண்டித்து வரும் மே 02- ஆம் தேதி அன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர்கள், படம் தோல்வி அடைந்தால், அதுகுறித்து கவலைப்படாமல், தனது வருவாயை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படுவதை தடுக்கும்வ கையில்,  தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக  வரும் காலங்களில் நடுத்தர மற்றும் பெரிய பட்ஜெட் திரைப்படங்களை &#8220;Revenue Share&#8221; முறையில் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>பாலியல் புகார்: அண்ணா பல்கலை. பேராசிரியர் ஞானவேல் பாபு கைது!</title>
		<link>https://patrikai.com/sexual-harassment-complaint-anna-university-professor-gnanavel-babu-arrested/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Sat, 28 Mar 2026 03:17:31 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Anna University]]></category>
		<category><![CDATA[ANNA UNIVERSITY PROFESSOR ARREST]]></category>
		<category><![CDATA[chennai]]></category>
		<category><![CDATA[Professor Gnanavel Babu]]></category>
		<category><![CDATA[Sexual harassment]]></category>
		<category><![CDATA[sexual harrasement complaint]]></category>
		<category><![CDATA[அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்காரம்]]></category>
		<category><![CDATA[ஞானவேல் பாபு]]></category>
		<category><![CDATA[பாலியல் புகார்]]></category>
		<category><![CDATA[மாணவி புகார்]]></category>
		<category><![CDATA[யார் அந்த சார்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1343515</guid>

					<description><![CDATA[சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவியின் பாலியல் புகாருக்கு ஆளான அண்ணா பல்கலை. பேராசிரியர்  ஞானவேல்பாபு ஏற்கனவே இடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவரை காவல்துறையினர் நெல்லையில் கைது  செய்து இருப்பதாக தெரிவித்துள்ளனர். புகழ்பெற்ற அண்ணா பல்கலைக்கழகம் சமீப காலமாக பல்வேறு பாலியல் புகார்களில் சிக்கி, தனது கவுரவத்தை இழந்து வருகிறது. ஏற்கனவே   வெளியே உள்ள ரவுடி ஒருவன்  அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள், கல்லூரி மாணவி ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்ததுடன், அதை காட்டி மிரட்டி வந்த சம்பவம் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>சென்னைக்கு 8 தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள், 16 தேர்தல் பணி ஒருங்கிணைப்பு அலுவலர்கள் நியமனம்!</title>
		<link>https://patrikai.com/8-election-monitoring-officers-and-16-election-coordination-officers-appointed-for-chennai/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Wed, 25 Feb 2026 03:57:54 +0000</pubDate>
				<category><![CDATA[2026 TN ASSEMBLY ELECTION]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[chennai]]></category>
		<category><![CDATA[Election Coordination Officer]]></category>
		<category><![CDATA[Election Monitoring Officer]]></category>
		<category><![CDATA[TN election 2026]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1342247</guid>

					<description><![CDATA[சென்னை:  சென்னைக்கு 8 தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள்,  16 தேர்தல் பணி ஒருங்கிணைப்பு அலுவலர்கள் நியமனம் செய்து சென்னை மாநகர தலைமை தேர்தல் அலுவலரான மாநகராட்சி கமிஷன் குமரகுருபரன் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் தேதி இந்த மாதம் இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, தேர்தல் பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் முடுக்கி விட்டுள்ளது.  கடந்த 23ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. தற்போது,  சென்னை மாவட்டத்திற்கு 8 தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் (நோடல் அலுவலர்கள்) [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>சென்னை வரை பரவிய காற்று மாசு&#8230; சிக்கலை சமாளிக்க GRAP தரச் செயல் திட்டம் அமலாகுமா ?</title>
		<link>https://patrikai.com/air-pollution-spreads-to-chennai-will-the-grap-action-plan-be-implemented-to-tackle-the-problem/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Mon, 15 Dec 2025 08:48:50 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[air pollution]]></category>
		<category><![CDATA[Air pollution spreads to Chennai... Will the GRAP action plan be implemented to tackle the problem?]]></category>
		<category><![CDATA[air quality index]]></category>
		<category><![CDATA[AQI]]></category>
		<category><![CDATA[Bangalore]]></category>
		<category><![CDATA[Bengaluru]]></category>
		<category><![CDATA[chennai]]></category>
		<category><![CDATA[delhi]]></category>
		<category><![CDATA[GRAP]]></category>
		<category><![CDATA[Hyderabad]]></category>
		<category><![CDATA[Mumbai]]></category>
		<category><![CDATA[சென்னை வரை பரவிய காற்று மாசு... சிக்கலை சமாளிக்க GRAP தரச் செயல் திட்டம் அமலாகுமா ?]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1339576</guid>

					<description><![CDATA[டெல்லியில் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வரும் காற்று மாசு மீண்டும் நாட்டின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இலையுதிர் காலம் தொடங்கி குளிர்காலம் வரும்போது, டெல்லியின் காற்று மாசு தேசிய அளவில் விவாதமாக மாறுகிறது. காற்று மாசால் அதிகம் பாதிக்கப்படும் நகரமாக டெல்லி உள்ளபோதும் அதிகம் பேசப்படாத தெற்கு மற்றும் மேற்கு இந்திய நகரங்களிலும் சமீப காலமாக காற்று மாசு அதிகரித்து வருகிறது. இந்தியாவின் நிதி தலைநகரான மும்பையில் காற்று மாசு அதிகரித்தது நாடு முழுவதும் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 12 மாவட்டங்களில் இன்றும் மழை உண்டு! வானிலை மையம் தகவல்</title>
		<link>https://patrikai.com/rain-expected-in-12-districts-including-chennai-chengalpattu-tiruvallur-kanchipuram-today-meteorological-department-information/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Thu, 04 Dec 2025 03:35:38 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Chengalpattu]]></category>
		<category><![CDATA[chennai]]></category>
		<category><![CDATA[IMD]]></category>
		<category><![CDATA[Kanchipuram today]]></category>
		<category><![CDATA[Meteorological Department info]]></category>
		<category><![CDATA[northeast monsoon]]></category>
		<category><![CDATA[Rain expected in 12 districts]]></category>
		<category><![CDATA[Tiruvallur]]></category>
		<category><![CDATA[TN Rain]]></category>
		<category><![CDATA[தமிழகத்தில் மழை]]></category>
		<category><![CDATA[வடகிழக்கு பருவமழை]]></category>
		<category><![CDATA[வானிலை ஆய்வு மையம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1339112</guid>

					<description><![CDATA[சென்னை: தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 12 மாவட்டங்களில் இன்றும் மழை உண்டு என  வானிலை மையம் தகவல் தெரிவித்து உள்ளது. வங்கக்கடலில் உருவான டிட்வா புயல், இலங்கையை புரட்டிப்போட்ட நிலையில், தமிழ்நாட்டிலும் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து, டெல்டா மாவட்டங்களில் பயிர்களை நாசமாக்கி உள்ளது. இந்த  காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே நிலை கொண்ட நிலையில், பின்னர், அது காற்றழுத்த தாழ்வு மண்டமாக மாறி நேற்று இரவு கலைந்து சென்றதாக [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>இந்தியாவில் பிறந்து வளர்ந்த போதும் &#8216;நாடற்றவர்&#8217; என்று அறிவிக்கப்பட்டவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால நிவாரணம்&#8230;</title>
		<link>https://patrikai.com/the-madras-high-court-has-granted-interim-relief-to-a-person-who-was-born-and-brought-up-in-india-but-was-declared-a-stateless-person/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Mon, 22 Sep 2025 11:15:17 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[chennai]]></category>
		<category><![CDATA[Srilankan]]></category>
		<category><![CDATA[stateless]]></category>
		<category><![CDATA[Stateless person]]></category>
		<category><![CDATA[நாடற்றவர்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1336020</guid>

					<description><![CDATA[சென்னை ராமாபுரத்தைச் சேர்ந்தவர் பகிசன், 34 வயதான இவர் இந்தியாவில் பிறந்து வளர்ந்தவர் என்றபோதும் இவரது பெற்றோர் இலங்கையைச் சேர்ந்தவர் என்பதால் இவரை &#8216;நாடற்றவர்&#8217; என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அறிவித்துள்ளது. மேலும், திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்க உள்ளதாவதும் தெரிவித்துள்ளது. பகிசனின் பெற்றோர் ரவீந்திரன் மற்றும் ஜெயா இலங்கையில் நடைபெற்ற இன மோதலை அடுத்து திரிகோணமலையில் இருந்து இந்தியாவுக்கு 1991ம் ஆண்டு அகதிகளாக வந்து சேர்ந்தனர். ராமேஸ்வரம் மண்டபம் அகதிகள் முகாமில் இவர்கள் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>வடபழனியில் இரண்டாம் கட்ட மெட்ரோ பொறியியல் மைல்கல்</title>
		<link>https://patrikai.com/phase-ii-metro-engineering-milestone-at-vadapalani/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Sun, 21 Sep 2025 07:04:41 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[chennai]]></category>
		<category><![CDATA[Chennai Metro Rail]]></category>
		<category><![CDATA[CMRL]]></category>
		<category><![CDATA[Corridor 4]]></category>
		<category><![CDATA[Phase II]]></category>
		<category><![CDATA[Phase II Metro Engineering Milestone at Vadapalani]]></category>
		<category><![CDATA[Vadapalani]]></category>
		<category><![CDATA[Vadapalani Junction]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1335957</guid>

					<description><![CDATA[சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL), இரண்டாம் கட்டத்தின் 4வது காரிடார் (பூந்தமல்லி–லைட் ஹவுஸ்) பணி வடபழனியில் முக்கிய மைல்கல்லை நிறைவு செய்துள்ளது. இந்த பகுதியில், புதிய காரிடார்-4 பாதை ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள காரிடார்-2 மற்றும் பரபரப்பான மேம்பாலத்தை கடக்கிறது. இதற்காக, போக்குவரத்து மற்றும் மெட்ரோ சேவைக்கு இடையூறு இல்லாமல் 1வது மட்டத்தில் புதிய வழிப்பாதை கட்டப்பட்டது. முதல் கட்ட மெட்ரோ வழித்தடத்தின் சவாலான 45 மீட்டர் இடைவெளி மற்றும் கனரக வாகன இயக்கம் காரணமாக, [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>கொள்ளையனான கல்லூரி ஆசிரியர்&#8230;</title>
		<link>https://patrikai.com/former-college-lecturer-becomes-a-robber/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Tue, 16 Sep 2025 03:59:36 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[ATM]]></category>
		<category><![CDATA[ATM Cloning]]></category>
		<category><![CDATA[ATM Cloning Scam]]></category>
		<category><![CDATA[ATM Fraud]]></category>
		<category><![CDATA[Avadi]]></category>
		<category><![CDATA[chennai]]></category>
		<category><![CDATA[Former College lecturer becomes a robber]]></category>
		<category><![CDATA[Tambaram]]></category>
		<category><![CDATA[கொள்ளையனான கல்லூரி ஆசிரியர்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1335708</guid>

					<description><![CDATA[ஆவடியில் 1,000 ரூபாய் எடுக்க ஏடிஎம் போன பெண், அடுத்த சில மணி நேரத்தில் தனது கார்டில் 80,000 ரூபாய் எடுக்கப்பட்டதாக வந்த தகவலால் அதிர்ச்சி. சிசிடிவிக்களை போலீசார் ஆராய்ந்ததில் பெங்களூரைச் சேர்ந்த முன்னாள் கல்லூரி பேராசிரியர் திம்மராயப்பா என்பவர் தாம்பரம் போலீசாரிடம் சிக்கினார். 40 வயதான திம்மராயப்பா கர்நாடக மாநிலம் கோலார் பகுதியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி என்பதும் ஆன்லைன் முதலீட்டில் பெரும் பணத்தை இழந்ததால் ஏடிஎம் கொள்ளையனாக மாறியது விசாரணையில் தெரியவந்தது. தமிழ்நாடு மற்றும் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>வாகன ஓட்டிகள் நனைவதால்&#8230; சிக்னல்களில் மழை மூடாப்பு அமைக்க சென்னை மாநகராட்சி திட்டம்&#8230;</title>
		<link>https://patrikai.com/motorists-are-getting-wet-chennai-corporation-plans-to-install-rain-covers-on-signals/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Mon, 25 Aug 2025 07:14:09 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[chennai]]></category>
		<category><![CDATA[Chennai Corporation]]></category>
		<category><![CDATA[GCC]]></category>
		<category><![CDATA[Greater Chennai Corporation]]></category>
		<category><![CDATA[Green Shade nets]]></category>
		<category><![CDATA[Motorists are getting wet... Chennai Corporation plans to install rain covers on signals...]]></category>
		<category><![CDATA[Rain Cover]]></category>
		<category><![CDATA[Signals]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1334743</guid>

					<description><![CDATA[வடகிழக்கு பருவமழை துவங்க ஒரு சில மாதங்களே உள்ள நிலையில் சென்னையில் உள்ள சிக்னல்களில் மழை பாதுகாப்புப் பந்தல்களை அமைக்க பெருநகர சென்னை மாநகராட்சி தயாராகி வருகிறது. முதல்கட்டமாக ராயபுரம் மண்டலத்தில் எட்டு போக்குவரத்து சிக்னல்கள் அருகே ரூ.28.3 லட்சம் செலவில் இந்த &#8216;சன்&#8217; ஷேடுகள் அமைக்க டெண்டர்கள் விடப்பட்டுள்ளன. ஏற்கனவே, இந்த ஆண்டு கோடைகாலத்தில் வெயிலில் இருந்து பாதுகாக்க அமைக்கப்பட்ட க்ரீன் ஷேட் அமைப்புகள் போட்ட சில நாளில் வாலும் தோலுமாய் தொங்கியதை அடுத்து பல [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>அண்ணா சாலையில் போக்குவரத்து மாற்றம் வாகன ஓட்டிகள் அவதி&#8230;</title>
		<link>https://patrikai.com/traffic-changes-on-anna-salai-motorists-suffer/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Mon, 18 Aug 2025 07:28:37 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[chennai]]></category>
		<category><![CDATA[motorists suffer]]></category>
		<category><![CDATA[Teynampet]]></category>
		<category><![CDATA[traffic]]></category>
		<category><![CDATA[Traffic Alert]]></category>
		<category><![CDATA[Traffic changes on Anna Salai]]></category>
		<category><![CDATA[traffic jam]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1334417</guid>

					<description><![CDATA[சென்னை அண்ணாசாலையில் நேற்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரையிலான 3.2 கி.மீ. நீளத்திற்கு உயர்மட்டப் பாலம் அமைக்கும் பணியில் சைதாப்பேட்டை முதல் நந்தனம் வரையில் மேம்பாலத்திற்கான தூண்கள் அமைக்கும் பணி ஓரளவு முடிந்துள்ள நிலையில் அடுத்தகட்டமாக செனடாப் ரோடு சந்திப்பு முதல் அறிவாலயம் வரை பணிகள் நடைபெற உள்ளதால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சைதாப்பேட்டையில் இருந்து ஜெமினி நோக்கி செல்லும் வாகனங்கள் எல்டாம்ஸ் சாலை சந்திப்பில் இடதுபுறமாக தியாகராய சாலையில் திரும்பி [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
