சென்னையில் பரபரப்பு: பிட்புல் நாய் கடித்து குதறியதில் ஒருவர் பலி, உரிமையாளர் காயம்…
சென்னை: சென்னை ஜாபர்கான் பேட்டை பகுதியில் பிட்புல் நாய் கடித்து குதறியதில் ஒருவர் துடிதுடித்து பலியானார். அதை தடுக்க முயன்ற உரிமையாளர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.…