Tag: chennai high court

தி.நகர் நடிகர் சங்க கட்டிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்த வழக்கு! உயர்நீதி மன்றம் தள்ளுபடி

சென்னை: தி.நகர் நடிகர் சங்க கட்டிடம் கட்ட அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், உயர்நீதி மன்றம் இன்று தள்ளுபடி…

ஐஜி முருகன் மீதான பாலியல் புகார்: விசாரணையை தெலுங்கானா காவல்துறைக்கு மாற்றிய உயர்நீதி மன்றம்

சென்னை: லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி முருகன் மீது, அவர் கீழ் பணியாற்றிய பெண் எஸ்பி பாலியல் புகார் தொடர்பான வழக்கின் விசாரணையை தெலுங்கானா மாநில காவல்துறை விசாரணை…

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: சென்னை உயர்நீதி மன்றத்தில் சிபிஐ அறிக்கை தாக்கல்

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கி சூடு விசாரணை தொடர்பாக, சிபிஐ விசாரணை நடத்தி வரும் நிலையில், இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்தது. தூத்துக்குடி ஸ்டெர்லைட்…

அனைவரும் சமம் என்றால் தலித்துகளுக்கு தனி சுடுகாடு ஏன்? : உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை தலித் மக்களுக்குச் சம உரிமை வழங்கும் போது தனி சுடுகாடு எதற்காக என சென்னை உயர்நீதிமன்றம் அரசுக்குக் கேள்வி எழுப்பி உள்ளது. கடந்த வாரம் வெள்ளிக்கிழமை…

நளினிக்கு பரோல் மேலும் 3 வாரம் நீட்டிப்பு: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளியான நளினிக்கு சென்னை உயர்நீதி மன்றம் ஏற்கனவே ஒரு மாதம் பரோல் வழங்கிய நிலையில், இன்று மேலும் 3…

புதுச்சேரி ஆளுநர் அதிகாரம் : பழைய தீர்ப்பு செல்லும் என உயர்நீதிமன்றம் அறிவிப்பு

சென்னை புதுச்சேரி ஆளுநருக்கு அரசின் அன்றாட விவகாரங்களில் தலையிட உரிமை இல்லை என்னும் தீர்ப்பு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் நிகர்நிலை…

கணவர்மீது போக்சோ சட்டப்பிரிவில் பொய்ப்புகார் கொடுத்த மனைவி மீது வழக்கு! சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: மகளை தந்தையே பாலியல் வன்கொடுமை செய்ததாக பொய் புகார் கொடுத்த மனைவி மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதில்…

பள்ளிக்கரணை ஏரி 90சதவிகிதம் ஆக்கிரமிப்பு! பிஎஸ்.ராமன் உயர்நீதி மன்றத்தில் அறிக்கை தாக்கல்

சென்னை: பள்ளிக்கரணை ஏரி 90சதவிகிதம் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதாக உயர்நீதி மன்றம் அமைத்த குழுவின் தலைவரான மூத்த வழக்கறிஞர் பிஎஸ்.ராமன் உயர்நீதி மன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். பள்ளிக்கரணை…

பரோலை நீட்டிக்க கோரி நளினி மனு: தமிழகஅரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தனக்கு வழங்கப்பட்டுள்ள ஒரு மாத பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க கோரி நளினி தொடர்ந்த மனு மீது விசாரணை நடைபெற்றதையடுத்து, இது தொடர்பாக பதிலளிக்க…

வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் குடியிருப்புகள் கட்ட தடை! சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் குடியிருப்புகள் கட்ட குடிசை மாற்று வாரியத்துக்கு தடை விதித்து சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. வனப்பகுதியான கோவை…