Tag: chennai high court

சென்னை உயர் நீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்றனர்!

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றி வந்த 5 நீதிபதிகள், குடியரசு தலைவரின் உத்தரவைத் தொடர்ந்து, இன்று நிரந்தர நீதிபதிகளாக பதவி ஏற்றனர். அவர்களுங்கு தலைமை…

பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு: தானே விசாரிப்பதாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவிப்பு!

சென்னை: அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கை தானே விசாரிப்பதாக, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். மறைந்த முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் திமுக ஆட்சியில்…

இன்று  சென்னை உயர்நீதிமன்றத்தில் 5 நிரந்தர நீதிபதிகள் பதவி ஏற்பு

சென்னை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் 5 நிரந்தர நீதிபதிகள் பதவி ஏற்றுக் கொண்டனர். கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை சென்னை…

சென்னை உயர் நீதிமன்ற 5 நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக நியமனம்!

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றி வந்த 5 நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டு உள்ளார். மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் மொத்த…

அமைச்சர்கள் சக்கரபாணி, பெரியசாமி மீதான பொங்கல் பரிசு முறைகேடு வழக்கு! செப்.11-ல் இறுதி விசாரணை

சென்னை: தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசு வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக அமைச்சர்கள் சக்கரபாணி, பெரியசாமிமீது தொடரப்பட்ட வழக்கின் இறுதி விசாரணை செப்டம்பர் 11ந்தேதி நடைபெறும் என சென்னை…

செந்தில் பாலாஜி ஜாமின் மனு விவகாரம்: தலைமை நீதிபதியிடம் முறையிட பரிந்துரை…

சென்னை: ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை யார் விசாரணை செய்வது என்பது குறித்த முடிவு எடுக்க சென்னை உயர்நீதிமன்ற…

செந்தில் பாலாஜியின் காவல் ஆகஸ்டு 28ஆம் தேதிவரை நீட்டிப்பு!

சென்னை: பல்வேறு ஊழல் வழக்குகள் காரணமாக கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஆகஸ்டு 28ஆம் தேதி நீட்டித்து சிறப்பு நீதிமன்றம்…

தமிழை உயர்நீதிமன்ற வழக்கு மொழியாக்கவும் வேண்டுகோள்! டாக்டர் ராமதாஸ்

சென்னை: மாநில மொழிகள் மீதான உச்சநீதிமன்ற அக்கறைக்கு பாராட்டு தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், உச்ச நீதிமன்றம் மூலமாகவே சென்னை உயர் நீதிமன்ற அலுவல் மொழியாக தமிழை…

அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு குறித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி

சென்னை தமிழக அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை குறித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. அமைச்சர் பொன்முடி சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதைத்…

நீதிமன்றங்களில் அம்பேத்கர் படம் அகற்றம் இல்லை : உயர்நீதிமன்றம் உறுதி

சென்னை நீதிமன்றங்களி அம்பேத்கர் படம் அகற்றப்பட மாட்டாது என சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உறுதி அளித்துள்ளது. சென்னி உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் தமிழகம் மற்றும் புதுச்சேரியில்…