சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் சென்னைப் பெருநகர வெள்ளப் பெருக்கைத் தணித்தல் மற்றும் நிர்வகித்தல் குழுவின் ஆலோசனை கூட்டம் தலைமைச்செயலகத்தில் இன்று முற்பகல் நடைபெற்றது. இதில், ‘கடந்த முறை ஏற்பட்ட பாதிப்புகளை அடுத்த...
சென்னை: டிசம்பர் 4ந்தேதி முதல் தென்மாவட்டம் உள்பட பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
மத்திய வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு...
சென்னை: செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மீண்டும் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மழைநீர் வடிய மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
வடகிழக்கு பரவமழை காரணமாக சென்னையில் பெய்த கனமழையால்,...
சென்னை: தொடர் கனமழை காரணமாக வெள்ளத்தில் மிதக்கும் புறநகர் பகுதியான செம்மஞ்சேரி பகுதியில் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக...
சென்னை: தமிழ்நாட்டில் நவம்பர் மாதத்தில் இதுவரை 91 செ.மீ மழை பதிவாகி உள்ளது என சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்து உள்ளார். மேலும், 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்...
சென்னை: சென்னையில் 220 தெருக்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது என்றும், அதில் 120 இடங்களில் மழைநீர் உடனடியாக அகற்றப்பட்டு வருவதாக தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்து...
சென்னை: தமிழ்நாட்டுக்கு இன்றும், நாளையும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளதுடன், 10மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,...
சென்னை: வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்பட பல மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில், தலைநகர் சென்னை இந்த வருடத்தில் 2வது முறையாக மீண்டும் வெள்ளத்தில் மிதக்கிறது.
நேற்று முன்தினம் முதல் பெய்து...
சென்னை: தமிழகத்தில் தொடரும் மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து, ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முற்பகல் சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது...
சென்னை: தமிழகத்தில் 24 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக, பெரும்பாலான பள்ளி மற்றும் கல்லூரி மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
வங்கடல் பகுதியில்,...