சென்னை:தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமாகி உள்ள நிலையில், சென்னை உள்பட முழு ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ள 6 மாவட்டங்களில் நாளை எந்தவித தளர்வுகளும் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதையொட்டி காவல்துறையினர் கண்காணிப்பும்...
சென்னை:
தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவாரூர் மாவட்டங்களில் தொடர்ந்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 197 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்...
சென்னை:
தமிழகத்தில் கொரோனாபாதிப்பில் 2வது இடத்தில் உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 109 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதுபோல, திருவள்ளுர் மாவட்டத்தில் திருவள்ளூரில் 2 மருத்துவர்கள், 4 செவிலியர்கள்...
சென்னை:
தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், மாநிலத் தலைநகர் சென்னை உள்பட அண்டை மாவட்டங்களில் தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், சென்னையை அடுத்த செங்கல்பட்டு மாவட்டம் இன்று மேலும்...
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 188 பேருக்கு கொரோனா உறுதியாக ஒட்டுமொத்த பாதிப்பு 3,620 ஆக உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நேற்றைய நிலவரப்படி 54,449 ஆக அதிகரித்து இருக்கிறது. ஒட்டு மொத்தமாக...
சென்னை : தமிழகத்தில் சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா பாதிப்புகள் அதிகமாகவே காணப்படுகின்றன.
தமிழகத்தில் சில வாரங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உச்சக்கட்டத்தில் உள்ளது. இன்று மட்டும் புதியதாக 1562 பேருக்கு கொரோனா...
சென்னை:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. சென்னை உள்பட பல மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்களாக உள்ள நிலையில், பல தளர்வுகளும் அளிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக பல இடங்களில் மக்கள்...
சென்னை:
தமிழகத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் செங்கல் பட்டில் வார்னிஷைக் குடித்த மூன்று பேர் உயிரிழந்துள்ளார்.
இந்தியா முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளைத் தவிர மற்ற அனைத்தும் மூடப்பட்டுள்ளன....
மதுராந்தகம்:
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் ஏரி இன்று முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கடந்த 2015ம்ஆண்டு பெய்த கனமழையின்போது, ஏரி நிரம்பி அந்த பகுதி மக்களை பயமுறுத்திய நிலையில்,...
சென்னை:
தமிழகத்தின் 37வது மாவட்டமாக செங்கல்பட்டு மாவட்டம் இன்று அதிகாரப்பூர்வமாக உதய மானது. தமிழக முதல்வர் பழனிசாமி மாவட்டத்தின் பணிகளை தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் ஏற்கனவே 32 மாவட்டங்கள் இருந்த 5புதிய மாவட்டங்கள் பிரிக்கப்படும் என...