சென்னை ஐ.ஐ.டி. போல் செங்கல்பட்டு மாவட்டம் திருபோரூர் அருகே உள்ள சத்ய சாய் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக செங்கல்பட்டு மாவட்டத்தில்...
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மனைகளுக்கு இனி சி.எம்.டி.ஏ அனுமதி வாங்கவேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அனைத்து ஊராட்சி தலைவர்கள், வட்டார வளர்சி அலுவலர்களுக்கு அவர் அனுப்பியுள்ள அறிக்கையில், வீடு மட்டும் நகர்ப்புற...
ஜனவரி 1 ம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்தில் அருள்வாக்கு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததன் மூலம் தமிழகம் முழுவதும் வைப்ரேஷனை ஏற்படுத்தியவர் அன்னபூரணி எனும் அன்னபூரணி அரசு அம்மா.
கணவரை பிரிந்து இன்னொரு பெண்ணின் கணவர்...
சென்னை:
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுவர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளை காலை வரை மழை தொடரும் என்று தமிழ்நாடு வெதர்மேன் அறிவித்துள்ளார்.
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்றிரவு முதல் இடி, மின்னலுடன்...
சென்னை: தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 5 நாள்களுக்கு கனமழை...
சென்னை: அதிகாலை முதலே சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை தொடர்ந்து வருகிறது. மேலும் 2 மணி நேரம் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே இரண்டு பேருந்துகள் மோதிய விபத்தில் இரண்டு பெண்கள் உள்பட 4 பேர் பலியாகினர்.
சென்னையிலிருந்து புதுச்சேரி நோக்கி அரசு பேருந்து கல்பாக்கம் அருகே காத்தான்கடை என்ற இடத்தில்...
சென்னை: தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 3வது ரயில்பாதை பணிகள் காரணமாக நாளை முதல் 19ம் தேதி வரை புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்ககையில்...
செங்கல்பட்டு:
தேர்தல் நடத்தை விதிமீறலில் ஈடுபட்டதாக செங்கல்பட்டு எஸ்.பி. சஸ்பெண்ட் செய்யபட்டுள்ளார்.
தமிழக உள்துறை அதிகாரி விசாரணை அறிக்கையின் அடிப்படையில், தமிழக தேர்தல் ஆணையரின் பரிந்துரையின் பேரில் எஸ்.பி. கண்ணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.
அண்மையில், சென்னை வணிக...
சென்னை :
சென்னையில் அடுத்த இரண்டு முதல் மூன்று மணி நேரத்திற்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதாக வானிலை ஆய்வு மையம் நேற்று...