ராய்ப்பூர்
வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி அன்று சத்தீஸ்கர் அரசு அமைக்க உள்ள அமர் ஜவான் ஜோதிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அடிக்கல் நாட்டுகிறார்.
டில்லி இந்தியா கேட் பகுதியில் வங்கதேச போரில்...
விஷ்ணு பகவான் கோவில், ஜஞ்ச்கிர், சத்தீஸ்கர்
விஷ்ணு பகவான் கோவில் பிலாஸ்பூரிலிருந்து சுமார் 60 மைல் தொலைவில், ஜஞ்ச்கிர் நகரத்தில் உள்ளது, கோவில் இன்னும் முழுமையடையாமல் உள்ளது, உள்ளூர் மக்களிடமிருந்து நகடா மந்திர் என்ற...
ராஞ்சி
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சிற்றூர்களில் பாதி சிற்றூர்களில் கொரோனா பாதிப்பு அடியோடு குறைந்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் நேற்று 2,824 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இதுவரை 9,62,368 பேர் பாதிக்கப்பட்டு 12,848 பேர் உயிர் இழந்துள்ளனர். ...
டில்லி
சத்தீஸ்கர் மாநிலத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் 16 கோடிக்கும் மேற்பட்ட வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் நாளுக்கு நாள் வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. சுமார் 52%...
டெல்லி: அதிகரிக்கும் கொரோனா தொற்றுகள் காரணமாக கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு குழுக்களை அனுப்புகிறது மத்திய அரசு.
நாடு முழுவதும் கொரோனா தொற்றுகள் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. ஒருபக்கம் கொரோனா தடுப்பூசிக்கான பணிகள் துரிதமாக...
கொரோனா பீதியால் ஊருக்குள் விரட்டப்படும் மாவோயிஸ்டுகள்..
மாவோயிஸ்டுகளின் பலம் பொருந்திய தளமாகக் கருதப்படுவது, சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள பாஸ்டர் பிராந்தியம்.
இங்குள்ள காட்டில் மறைந்து வாழும், தீவிரவாதிகளில் யாருக்கேனும் காய்ச்சல், சளி போன்ற கொரோனா அறிகுறிகள் இருந்தால்,...
ராய்ப்பூர்
சத்தீஸ்கர் மாநிலத்தில் ராகுல் காந்தி இன்று ராஜீவ்காந்தி கிசான் நியாய் யோஜனா என்னும் விவசாயிகள் நலத் திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார்
கடந்த 2019 மக்களவை தேர்தல் சமயத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் நேரடி...
ராய்ப்பூர்
ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கர் கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான அஜித் ஜோகி உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர் குழு அறிவித்துள்ளது.
கடந்த 1946 ஆம் வருடம் பிலாஸ்பூரில் பிறந்த அஜித் ஜோதி போபால் ஐஐடியில் கல்வி பயின்றவர்...
அமைச்சர் போனது ஜாலி டூர்.. பேட்டி கேட்டப்ப அடிச்சாரு பாருங்க பல்டி..
கொரோனா பூதம் கவ்வி சென்று விடும் என்ற பயத்தில் ஒவ்வொருவரும், தங்களைத் தனிமைப் படுத்திக்கொண்டு வீட்டில் மறைந்திருக்கிறார்கள்..
இந்த நிலையில் சத்தீஷ்கர் மாநில கலால் துறை அமைச்சர் கவாசி லக்மா, இரு தினங்களுக்கு...
சென்னை:
தமிழகத்தில் கொரோனா தொற்று பரிசோதனைக்காக சமார் 48ஆயிரம் ரேபிட் பரிசோதனை கருவிகள் வாங்க தமிழக அரசு சீனாவில் ஆர்டர் கொடுத்துள்ளது. அதில் 24 ஆயிரம் கிட்கள் தமிழகம் வந்துள்ள நிலையில், அதன் விலை...