<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Changani &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/changani/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Sun, 26 Jan 2025 15:45:48 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>Changani &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>வரதராஜப்பெருமாள் திருக்கோயில்,  சங்காணி,,  திருநெல்வேலி மாவட்டம்.</title>
		<link>https://patrikai.com/tirunelveli-district-changani-varadharaja-perumal-temple/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Mon, 27 Jan 2025 00:57:28 +0000</pubDate>
				<category><![CDATA[ஆன்மிகம்]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Changani]]></category>
		<category><![CDATA[Tirunelveli district]]></category>
		<category><![CDATA[Varadharaja perumal temple]]></category>
		<category><![CDATA[சங்காணி]]></category>
		<category><![CDATA[திருநெல்வேலி மாவட்டம்]]></category>
		<category><![CDATA[வரதராஜப்பெருமாள் திருக்கோயில்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1317765</guid>

					<description><![CDATA[வரதராஜப்பெருமாள் திருக்கோயில்,  சங்காணி,,  திருநெல்வேலி மாவட்டம். நாயக்கர் மன்னர் ஒருவர் இக்கோயிலின் பெருமையை அறிந்து தரிசனம் செய்ய விரும்பினார். அவரது அமைச்சர் அதற்கான விரிவான ஏற்பாடுகளைச் செய்தார். சங்காணி திருவிழாக்கோலம் பூண்டது. மன்னர் பெருமாளை தரிசிக்கும் நாள் நெருங்கி விட்டது. அர்ச்சகர் பரபரப்பாக பணிகளைக் கவனித்து வந்தார். மன்னர் வருவதற்கு முதல்நாள் நடை சாத்தி விட்டு, வீடு சென்றார். அதிகாலையில் எழ முயன்றார். முடியவில்லை. அர்ச்சகருக்கு கடுமையான காய்ச்சல். அவர் பெருமாளை நினைத்து,”பெருமாளே. இது என்ன சோதனை. நீதான் என்னை [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
