கலிபோர்னியா:
ஃபேஸ்புக் தலைமை செயல் அதிகாரியும், இணை நிறுவனருமான மார்க் ஜுக்கர்பெர்கின் பாதுகாப்பிற்காக கடந்த 2020-ஆம் ஆண்டில் மட்டுமே அமெரிக்க டாலர்களில் சுமார் 23 மில்லியனை செலவு செய்துள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி...
சென்னை:
திமுக எம்.பி. ஆ.ராசாவுக்கு நோட்டீஸ் அனுப்ப தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை ஆயிரம் விளக்கு தேர்தல் பிரச்சாரத்தில் ஆ.ராசா , எடப்பாடி பழனிசாமி அரசியலில் பெற்ற வளர்ச்சி பற்றி ஒரு...
சென்னை:
சிஎஸ்கே அணிக்கு 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் சோதனைக்கு மேல் சோதனை ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. காயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐபிஎல் தொடரிலிருந்து விலகுகிறார் என்று சிஎஸ்கே அணி...
வாஷிங்டன்:
ஃபிலிப் மோரிஸ் சர்வதேச நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆன்ட்ரி காலண்ட்சோபெளலஸ்நேற்று சமூகத்தின் ஆதரவு, சரியான ஒழுங்குமுறை மற்றும் மக்கள் ஊக்கத்துடன் இருந்தால் சிகரெட் விற்பனையை அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளுக்குள்...
நியூயார்க்
மைக்ரோசாஃப்ட் இந்தியா நிறுவன தலைமை அதிகாரி சத்யா நாதெள்ளா குடியுரிமை சட்டத்துக்கு வன்மையாகக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் இந்தியக் குடியுரிமை சட்டம் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி 2014க்கு முன்பு வரை வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில்...
டில்லி
இந்தியாவில் தங்கள் நிலை மோசமாக இருந்தாலும் இந்தியாவை விட்டு வெளியேறப் போவதில்லை என வோடபோன் தலைமை நிர்வாக அதிகாரி அறிவித்துள்ளார்.
தற்போது இந்தியாவில் உள்ள அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களும் தொடர்ந்து பல பிரச்சினைகளைச்...
மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள், நாட்டின் தற்போதைய மந்தநிலைக்கு வழிவகுத்து இருப்பதாக நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டில்லியில் நடந்த ப்ளூம்பெர்க் NEF உச்சி மாநாட்டில்...