புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் சில தினங்களாக மீண்டும் தொற்று அதிகரித்து வருகிறது.
தலைநகர் டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் 632 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. 414 பேர் குணமடைந்து...
புதுடெல்லி:
மாநிலங்களை சீர்குலைக்க பாஜக முயற்சி செய்வதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் குற்றம் சாட்டியுள்ளார்.
அமராவதியில் என்சிபி ஊழியர்களிடம் பேசிய பவார், ஆட்சியில் இல்லாத மாநிலங்களை சீர்குலைக்க பாஜக முயற்சி செய்வதாக குற்றம்...
பெங்களூரூ:
மேகதாது அணை திட்டம் தொடர்பாக மீண்டும் மத்திய அமைச்சரை சந்திக்க கர்நாடகா அரசு முடிவு செய்துள்ளது.
மேகதாது அணை திட்டம் தொடர்பாக மீண்டும் மத்திய அமைச்சரை சந்தித்து வலியுறுத்த கர்நாடகா அரசு முடிவு செய்துள்ளதாக...
புதுடெல்லி:
நாட்டில் கொரோனா பூஸ்டர் டோஸ்களை வெளியிட வேண்டும் என்ற எனது பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டதாகக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.
15-18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கோவிட்-19 தடுப்பூசி ஜனவரி 3 முதல் தொடங்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி நேற்று அறிவித்தார்.
பிரதமர்...
புதுடெல்லி:
இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 32-ஆக உயர்ந்துள்ளது.
மகாராஷ்டிராவில் புதிதாக ஏழு பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று தேசிய வைராலஜி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம், இந்தியாவில் ஒமைக்ரான் வழக்குகளின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.
மகாராஷ்டிராவில் ஒமைக்ரான் பாதிப்புக்குள்ளானவர்களில்...
புதுடெல்லி:
மத்திய அரசின் தவறால் தான் நாகாலாந்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன் கார்கே கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கார்கே, மத்திய அரசின் தவறால் இந்த சம்பவம் நடந்துள்ளது...
புதுடெல்லி:
சர்வதேச விமானங்களை மீண்டும் தொடங்குவதற்கான முடிவை மதிப்பாய்வு செய்யப் படுகிறது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதிய கொரோனா வைரஸ் மாறுபாடு, ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில், சர்வதேச விமானங்களை மீண்டும் தொடங்குவதற்கான முடிவை மதிப்பாய்வு மத்திய அரசு முடிவு...
புதுடெல்லி:
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்குப் பயந்து எடுக்கப்பட்ட முடிவே பெட்ரோல் விலை குறைப்பு என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா, மத்திய அரசைக் கடுமையாகச் சாடியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், "இது பயத்தால் எடுக்கப்பட்ட முடிவு, இதயத்திலிருந்து எடுக்கவில்லை. வசூல் அரசாங்கம் கொள்ளையடித்ததற்கு வரும்...
புதுடெல்லி:
தமிழகம் உள்ளிட்ட 11 மாநிலங்களில் புது வகை டெங்கு பரவல் அதிகரித்து வருவதாக ஒன்றிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
செரோடைப் - 2 வகை டெங்குகாய்ச்சல் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட 11 மாநிலங்களில் அதிகளவில் பதிவாகி வருவதாக மத்திய...
சென்னை:
மாநிலங்களுக்குக் கூடுதல் அதிகாரத்தை வழங்கினால், ஜனநாயகம் வலுப்பெறும் என்று முன்னாள் ஆர்.பி.ஐ ஆளுநர் ரகுராம் ராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஆர்.பி.ஐ ஆளுநர் ரகுராம் ராஜன், அதிகாரப் பரவலாக்கலின் அவசியம் தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பி.தியாக ராஜனுடன் மெய்...