Tag: central govt.

12 வயதைத் தாண்டியவர்களுக்குத் தடுப்பூசி தயார் : மத்திய அரசுக்கு ஃபைஸர் நிறுவனம் அறிவிப்பு

டில்லி மத்திய அரசிடம் தங்கள் தடுப்பூசி 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு போடத் தயாராக உள்ளதாக ஃபைஸர் நிறுவனம் அறிவித்துள்ளது நாடெங்கும் கொரோனா தடுப்பூசிகள் போடும் பணி தீவிரமாக…

வேளான் சட்டங்களைத் திரும்பப் பெற மத்திய அரசுக்குத் தமிழக முதல்வர் வலியுறுத்தல்

சென்னை மத்திய அரசு வேளான் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் எனத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். மத்திய பாஜக அரசு கொண்டு…

தடுப்பூசி கொள்முதலுக்கு மத்திய அரசு உதவ வேண்டும் : அரவிந்த் கெஜ்ரிவால்

டில்லி பிஃபிஸர், மாடர்னா நிறுவனங்கள் மாநிலங்களுக்குத் தடுப்பூசி விற்க மறுப்பதால் மத்திய அரசு இதற்கு உதவ வேண்டும் என டில்லி முதல்வர் அறிவித்துள்ளார். கொரோனா அதிக அளவில்…

12 ஆம் வகுப்புத் தேர்வுகளை மயானத்தில் நடத்துங்கள் : மத்திய அரசு மீது மாணவர்கள் அதிருப்தி

டில்லி கொரோனா வேகமாக அதிகரிக்கும் நிலையில் 12 ஆம் வகுப்புத் தேர்வுகள் நடத்த மத்திய அரசு முடிவு எடுத்ததற்கு மாணவர்கள் அதிருப்தியைத் தெரிவித்துள்ளனர். நாடெங்கும் இரண்டாம் அலை…

கொரோனா 2வது அலை பரவலை தடுக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகள்! மத்தியஅரசு வெளியீடு

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா 2வது அலை தீவிர தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், தொற்று பரவலை தடுக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டு…

குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி சோதனையை எதிர்த்து வழக்கு : அரசுக்கு நோட்டிஸ்

டில்லி குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி சோதனையை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் டில்லி நீதிமன்றம் அரசு மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு நோட்டிஸ் அனுப்பி உள்ளது. இந்தியாவில் தற்போது…

தமிழகத்துக்கான ரெம்டெசிவிர் ஒதுக்கீடு அதிகரிப்பு

சென்னை தமிழகத்துக்கான ரெம்டெசிவிர் மருந்து ஒதுக்கீட்டை மத்திய அரசு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இரண்டாம் அலை பரவலால் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகரித்து வருகிறது. இம்முறை கொரோனா பாதிப்பின்…

கொரோனா தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க சிறப்பு நிதி உதவி : மத்திய அரசு

டில்லி கொரோனா தடுப்பூசியான கோவாக்சின் உற்பத்தி அதிகரிப்புக்கு சிறப்பு நிதி உதவி வழங்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடெங்கும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் கொரோனா தடுப்பூசி…

இதுவரை மத்திய அரசு 53 லட்சம் ரெம்டெசிவிர் மற்றும் 46000 வெண்டிலேட்டர்கள் ஆர்டர் செய்துள்ளது

டில்லி கொரோனா பரவல் மிகவும் அதிகரித்து வருவதால் மத்திய அரசு 53.70 லட்சம் எம்டெசிவிர் ஊசி மருந்து மற்றும் 46000 வெண்டிலேட்டர்களுக்கு ஆர்டர் செய்துள்ளது. கொரோனா தாக்கம்…

இந்தியாவில் 2-18 வயது சிறாருக்கு கோவாக்சின் சோதனை செய்ய மத்திய அரசு அனுமதி

டில்லி இந்திய மருந்து மற்றும் தர நிர்ணய ஆணையம் கோவாக்சின் கொரோனா தடுப்பூசியை 12 முதல் 18 வயது சிறாருக்குப் போட்டு சோதனை செய்ய அனுமதி அளித்துள்ளது.…