டெல்லி: 2021-22-ம் நிதியாண்டில் சேவை ஏற்றுமதி ரூ.18.75 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாகவும், உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தில் ஜவுளித்துறையில் ரூ.19 ஆயிரம் கோடி முதலீட்டுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு இருப்பதாகவும் மத்திய வர்த்தக அமைச்சர்...
டெல்லி: தமிழக வெள்ள நிவாரணத்திற்காக ரூ.566.36 கோடி வழங்கப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
கடந்த வாரம் டெல்லி சென்ற முதல்வர் ஸ்டாலின் பரிதமர் மோடியை சந்தித்து பேசினார்,. அப்போது தமிழகத்தின் மிக...
டெல்லி: இந்தியாவில் கடன்வாங்கிவிட்டு, வெளிநாடு தப்பிய பிரபல தொழிலதிபர்களான விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்சியின் ரூ.19 ஆயிரம் கோடி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக மத்தியஅரசு தெரிவித்து உள்ளது.
பொதுத்துறை வங்கிகளில்...
மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சேர குறைந்த பட்ச வயது 6 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
2022-23 கல்வி ஆண்டுக்கான விண்ணப்பம் பிப். 28 முதல் மார்ச் 21 வரை ஆன்லைனில்...
டெல்லி: நாடு முழுவதும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கான காப்பீடு தொகையை மத்திய அரசு திடீரென அதிகரித்து உள்ளது. இது வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வாகனங்களுக்கு ஆண்டுதோறும் வாகன காப்பீடு...
சென்னை: தமிழக மீனவர்களை விடுவிக்க உடனே நடவடிக்கை எடுங்கள் என மத்தியஅரசின் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
தமிழக மீனவர்கள் 22 பேர் மீண்டும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள...
டெல்லி: கொரோனா பணிக்கு பி.எஸ்சி நர்சிங் 3 மற்றும் 4ஆம் ஆண்டு மாணவர்களை மாநில அரசுகள் பயன்படுத்தலாம் என்றும், இளநிலை மருத்துவ மாணவர்கள், பயிற்சி மருத்துவர்களையும் பயன்படுத்தலாம் என மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை...
டெல்லி: அகில இந்திய ஒதுக்கீட்டு மருத்துவ இடங்கள் மாநிலங்களுக்கு திருப்பித் தரப்படமாட்டாது என்று மத்தியஅரசு தெரிவித்து உள்ளது.
2021-ம் ஆண்டு இளங்கலை நீட் தேர்வு நடைபெற்றபோது தேர்வு முறையிவ் முக்கிய மாற்றங்களை தேசியத் தேர்வுகள்...
டெல்லி: ஊசி இல்லா கொரோனா தடுப்பு மருந்தான ZyCoV-D தடுப்பூசிக்கு மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளது மேலும், ஒரு கோடி டோசுகளுக்கு ஆர்டர் கொடுத்துள்ளதாகவும் ஸைடஸ் கெடிலா நிறுவனம் தகவல் தெரிவித்து உள்ளது.
ZyCoV-D...
டெல்லி: முதுகலை மருத்துவபடிப்புகளுக்கான கலந்தாய்வை நிறுத்தி வைக்கும்படி மத்தியஅரசுக்கு உச்சநீதி மன்றம் அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது.
நாடு முழுவதும் மருத்துவப்படிப்புகளுக்கு நீட் நுழைவுத்தேர்வு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இளநிலை மருத்துவப்படிப்பான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற படிப்புகளுக்கும்,...