2022-23 கல்வி ஆண்டு முதல் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சேர குறைந்த பட்ச வயது 6 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஒன்றாம் வகுப்பில் சேருவதற்கான விண்ணப்பம் பிப்....
டெல்லி: சிபிஎஸ்இ கல்வி முறையில் படித்து வரும், 10ம் வகுப்பு 12ஆம் வகுப்புக்கான 2வது பருவ தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக, சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மற்றும் 12ஆம்...
மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சேர குறைந்த பட்ச வயது 6 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
2022-23 கல்வி ஆண்டுக்கான விண்ணப்பம் பிப். 28 முதல் மார்ச் 21 வரை ஆன்லைனில்...
சி.பி.எஸ்.இ., என்.ஐ.ஓ.எஸ். மற்றும் பல்வேறு மாநில பாடத்திட்டங்களில் பயின்ற 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கான நேரடி பொதுத் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நீதிபதி ஏ.எம். கன்வில்கரிடம் சமர்ப்பிக்கப்பட்ட...
டில்லி
சி பி எஸ் இ 12 ஆம் வகுப்பு முதல் பருவ தேர்வுகள் இன்று முதல் தொடங்குகிறது.
நாடெங்கும் சி பி எஸ் இ முறையில் பயிலும் மாணவர்களுக்கு 12 ஆம் வகுப்பு முதல்...
டில்லி
சிபிஎஸ்இ தேர்வில் சர்ச்சைக்குரிய கேள்வி குறித்து காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கண்டனம் தெரிவித்ததால் அக்கேள்வி நீக்கப்பட்டுள்ளது.
தற்போது நாடெங்கும் சி பி எஸ் இ பாடத்திட்டத்தின் கீழ் தேர்வுகள் நடந்து வருகின்றன. ...
பெண்கள் விடுதலை குறித்து கேட்கப்பட்ட சர்ச்சைக்குரிய கேள்வியை நீக்குவதாக சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்துள்ளது.
சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் பருவத் தேர்வில் கடந்த 11-ம் தேதி நடைபெற்ற ஆங்கிலத் தேர்வுக்கான வினாத்தாளில், பெண்கள்...
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்புக்கு நடந்த ஆங்கில தேர்வில் இடம்பெற்ற கேள்வி சர்ச்சையை எழுப்பியுள்ளது.
பெண்கள் சுதந்திரம் பெறுவது பலவிதமான சமூக மற்றும் குடும்ப பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது என்று குறிப்பிடும் ஒரு...
புதுடெல்லி:
சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி ஆண்டு இரண்டு பருவங்களாக பிரிக்கப்படும் என்று சிபிஎஸ்இ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள அறிக்கையில், சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான...
டில்லி
சி பி எஸ் இ தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதால் தேர்வுக் கட்டணத்தைத் திருப்பி அளிக்கக் கோரி டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இரண்டாம் அலை கொரோனா பரவல் காரணமாக நாடெங்கும் கடும் பாதிப்பு ஏற்பட்டது. ...