Tag: CBI

நிலக்கரி ஊழல் வழக்கில் 8 ஆம் தேதி தண்டனை விவரம் : ரூ.1.86 லட்சம் கோடி இழப்பு

டில்லி அரசுக்கு நிலக்கரி ஊழலால் ரூ.1.86 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது டில்லி சிறப்பு நீதிமன்றத்தில் மகாராஷ்டிரா மாநிலம் லோகாரா கிழக்கு நிலக்கரி சுரங்கத்தை…

ராஜ்ய சபா உறுப்பினர் மற்றும் ஆளுநர் பதவிக்கு 100 கோடி ரூபாய்… மோசடி குறித்து சிபிஐ விசாரணை

ராஜ்ய சபா உறுப்பினர் மற்றும் ஆளுநர் பதவி வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்ட நபர்களை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்களில் இருந்து கிடைத்த…

குட்கா ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர்களை விசாரிக்க தமிழக அரசுக்கு சிபிஐ கடிதம்

சென்னை: குட்கா ஊழல் தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் , டிஜிபிக்கள் உள்ளிட்ட 12 பேரை விசாரிக்க தமிழக அரசுக்கு சிபிஐ கடிதம் எழுதியுள்ளது. தமிழகத்தில் குட்கா…

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வெளிநாடு பயணம்… அனுமதி வழங்க சி.பி.ஐ. எதிர்ப்பு…

ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இந்த மாதம் 28 ம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் செல்ல இருக்கிறார். பாரீசில் உள்ள இன்சீட் பிசினஸ்…

இந்தியாவின் மிகப்பெரிய வங்கி மோசடி… 17 வங்கிகளில் ரூ. 34,615 கோடி மோசடி… DHFL மீது சி.பி,ஐ. வழக்கு…

எஸ்.பி.ஐ., ஐ.ஓ.பி. பேங்க் ஆப் பரோடா உள்ளிட்ட 17 இந்திய வங்கிகளில் மொத்தம் ரூ. 34615 கோடி மோசடி செய்ததாக தீவான் ஹவுசிங் பைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட்…

விசா முறைகேடு வழக்கு: சிபிஐ அலுவலத்தில் கார்த்தி சிதம்பரம் ஆஜர்

புதுடெல்லி: விசா முறைகேடு வழக்கில் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலத்தில் கார்த்தி சிதம்பரம் ஆஜராகிறார். கார்த்தி சிதம்பரம் விதிகளை மீறி 263 சீனர்களுக்கு விசா வாங்கித் தந்ததாகவும்…

PNB மோசடி வழக்கு: இந்திய அழைத்து வரப்பட்டார் நீரவ் மோடியின் நெருங்கிய உதவியாளர்

மும்பை: நீரவ் மோடியின் நெருங்கிய உதவியாளர் இந்திய அழைத்து வரப்பட்டார். பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் மோசடியில் ஈடுபட்ட புகாரில் சிக்கியுள்ள…

முன்னாள் தேசிய பங்குச் சந்தை தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணாவை கைது செய்த சிபிஐ

டில்லி முன்னாள் தேசிய பங்குச் சந்தை தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா நேற்று இரவு சிபிஐ ஆல் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் தேசிய பங்குச் சந்தை தலைமை…

மாநில அரசின் இசைவு இன்றி செயல்பட முடியாது… சி.பி.ஐ. நடவடிக்கைகளை கட்டுப்படுத்தியது மேகாலயா

மாநில அரசின் அனுமதி இல்லாமல் புலனாய்வு நடவடிக்கை எடுக்க சி.பி.ஐ.க்கு வழங்கப் பட்ட சிறப்பு அதிகாரத்தை மேகாலயா அரசு ரத்து செய்துள்ளது. எதிர்க்கட்சிகளை மிரட்டவும் அரசியல் நோக்கத்திற்காகவும்…

தேசிய பங்கு சந்தை ஊழல் : சித்ரா ராமகிருஷ்ணன் – ஆனந்த் சுப்பிரமணியன் இடையேயான ஈ-மெயில் தகவல் குறித்த மர்ம முடிச்சு அவிழ்ந்தது

rigyajursama@outlook.com என்ற ஈ-மெயில் முகவரியை உருவாக்கியவர் ஆனந்த் சுப்பிரமணியம் என்பது ஆதாரபூர்வமாக நிரூபணமானதாக சி.பி.ஐ. தகவல் 2013 முதல் 2016 வரை தேசிய பங்குச் சந்தை தலைமைச்…