Tag: CBI

சிலரை சந்தோஷப்படுத்த நாடகம் நடத்தும் விசாரணை ஏஜென்சிகள்: கார்த்தி சிதம்பரம் தாக்கு

விசாரணை விசாரணை ஏஜென்சிக்களால் நடத்தப்படும் நாடகங்கள் அனைத்தும் சிலரை சந்தோஷப்படுத்துவதற்காகவும், பரபரப்பை ஏற்படுத்துவதற்காகவுமே நடத்தப்படுவதாக சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். This is a…

சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் !

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், டில்லியில் உள்ள அவரது இல்லத்தில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி நடைபெற்ற 2007-ம் ஆண்டில், மத்திய…

நீதிக்கு நான் எப்போதும் தலை வணங்குவேன் – ஓடி ஒளியமாட்டேன்: ப.சிதம்பரம் அதிரடி பேச்சு

தான் நீதிக்கு எப்போதும் தலை வணங்குவதாகவும், ஓடி ஒளிந்து தலைமறைவாக இருக்கப்போவது இல்லை என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். டில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை…

ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க முதுகெலும்பில்லாத சிபிஐ, அமலாக்கத்துறையை மோடி அரசு பயன்படுத்துகிறது! ராகுல் காந்தி கண்டனம்

டில்லி: ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க முதுகெலும்பில்லாத சிபிஐ, அமலாக்கத்துறையை மோடி அரசு பயன்படுத்துகிறது என்று முன்னாள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. கண்டனம் தெரிவித்து…

ப சிதம்பரத்தை வேட்டையாடும் அரசு : பிரியங்கா காந்தி டிவீட்

டில்லி முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் குறித்து காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி வதேரா டிவிட்டரில் பதிவு இட்டுள்ளார். முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப…

சிதம்பரம் வீட்டில் மீண்டும் சிபிஐ முற்றுகை

டில்லி சிதம்பரம் இல்லத்தில் அவரைக் கைது செய்ய மீண்டும் சிபிஐ அதிகாரிகள் வந்துள்ளனர். ஐ என் எக்ஸ் நிறுவனத்துக்கு அன்னிய முதலீடுகளைப் பெற விதிகளை மீறி சலுகைகள்…

சிதம்பரம் வீட்டு வாசலில் சிபிஐ ஒட்டிய நோட்டிஸ்

டில்லி டில்லியில் உள்ள முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் வீட்டு வாசலில் சிபிஐ நோட்டிஸ் ஒட்டி உள்ளது. மும்பையைச் சேர்ந்த இந்திராணி முகர்ஜி மற்றும் அவரது கணவர்…

சிதம்பரம் இல்லத்தில் சிபிஐ அதிகாரிகள்: முன்ஜாமீன் மனு தள்ளுபடியானதால் கைது செய்ய தீவிரம்

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இல்லத்திற்குள் திடீரென சிபிஐ அதிகாரிகள் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் மீது மும்பையை சேர்ந்த இந்திராணி முகர்ஜி, அவரது…

உன்னாவ் விபத்து வழக்கு :  அமைச்சர் மருமகன் மீது சிபிஐ வழக்கு

ரேபரேலி உன்னாவ் பலாத்காரம் குறித்து புகார் அளித்த பெண் விபத்து வழக்கில் உ பி அமைச்சரின் மருமகன் அருண் சிங் என்பவர் பெயரை சிபிஐ சேர்த்துள்ளது. உன்னாவ்…

சட்டவிரோத மணல் சுரங்கம்: தமிழகம் உள்பட 5 மாநிலங்களுக்கு உச்சநீதி மன்றம் நோட்டீஸ்

டில்லி: சட்ட விரோத மணல் சுரங்கம் மற்றும் மணல் கடத்தல் நடப்பதை தடுக்கவும், இது குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடக் கோரியும் தொடரப்பட்ட வழக்கில், தமிழகம்…