<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>CBI probe &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/cbi-probe/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Thu, 12 Feb 2026 07:21:59 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>CBI probe &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>என்எல்சியில்  ரூ.442 கோடி  முறைகேடு! சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு&#8230;</title>
		<link>https://patrikai.com/rs-442-crore-scam-in-nlc-high-court-orders-cbi-probe/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Thu, 12 Feb 2026 07:27:35 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[CBI probe]]></category>
		<category><![CDATA[High Court order]]></category>
		<category><![CDATA[NLC tender scam]]></category>
		<category><![CDATA[Rs.442 crore scam]]></category>
		<category><![CDATA[உயர் நீதிமன்ற உத்தரவு]]></category>
		<category><![CDATA[என்எல்சி டெண்டர் ஊழல்]]></category>
		<category><![CDATA[சிபிஐ விசாரணை]]></category>
		<category><![CDATA[ரூ.442 கோடி ஊழல்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1341761</guid>

					<description><![CDATA[சென்னை: நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்தங்கள் வழங்கியதில் ரூ. 442 கோடி  முறைகேடு நடந்தததாக கூறப்பட்ட வழக்கில்,  இந்த ஊழல் குறித்து புகார்தாரரிடம் ஆதாரங்களைப் பெற்று விசாரணை நடத்த சிபிஐ-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில், பல்வேறு கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்தங்களை வழங்கியதில், 442 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்து உள்ளதாகக் கூறி, கடலுாரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் சிபிஐ-யிடம் புகார் அளித்துள்ளார். ஆனால், அவரது புகார்மீது [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>41பேர் பலியான சோகம்: ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான ஐபிஎஸ் அதிகாரிகள் குழு கரூரில் நேரடி ஆய்வு&#8230;</title>
		<link>https://patrikai.com/41-dead-in-karur-tragedy-retired-judge-ajay-rastogi-lead-ips-officers-team-arrived-karur-and-live-inspection/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Tue, 02 Dec 2025 08:34:54 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[41 dead]]></category>
		<category><![CDATA[CBI probe]]></category>
		<category><![CDATA[IPS officers team]]></category>
		<category><![CDATA[Karur stampede incident]]></category>
		<category><![CDATA[Karur tragedy]]></category>
		<category><![CDATA[Law and order is state issue]]></category>
		<category><![CDATA[live inspection in karur]]></category>
		<category><![CDATA[retired judge Ajay Rastogi lead]]></category>
		<category><![CDATA[Supreme Court order]]></category>
		<category><![CDATA[Tamil Nadu government opposes]]></category>
		<category><![CDATA[உச்ச நீதிமன்ற உத்தரவு]]></category>
		<category><![CDATA[கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்]]></category>
		<category><![CDATA[சட்டம் ஒழுங்கு என்பது மாநிலப் பிரச்சினை]]></category>
		<category><![CDATA[சிபிஐ விசாரணை]]></category>
		<category><![CDATA[தமிழக அரசு எதிர்ப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1339032</guid>

					<description><![CDATA[கரூர்: தவெக பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானது குறித்து  சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், விசாரணையை கண்காணிக்க ஒய்வுபெற்ற  உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையிலான குழு அமைத்தனர். அதன்படி,  ஓய்வு பெற்ற  உச்ச நீதிமன்ற நீதிபதி   அஜய் ரஸ்தோக்கி  தலைமையலான குழுவினர் இன்று  கரூர் வருகை தந்துள்ளனர். அவர்கள் சம்பவம் நடைபெற்ற இடங்களை நேரடி ஆய்வு செய்து வருகின்றனர். விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பெர் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>சட்டம் ஒழுங்கு மாநில பிரச்சினை: கரூர் சம்பவம்  குறித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு எதிர்ப்பு!</title>
		<link>https://patrikai.com/law-and-order-is-state-issue-tamil-nadu-government-opposes-cbi-probe-ordered-by-supreme-court-into-karur-stampede-incident/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Tue, 02 Dec 2025 08:15:10 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[CBI probe]]></category>
		<category><![CDATA[Karur stampede incident]]></category>
		<category><![CDATA[Law and order is state issue]]></category>
		<category><![CDATA[Supreme Court order]]></category>
		<category><![CDATA[Tamil Nadu government opposes]]></category>
		<category><![CDATA[உச்ச நீதிமன்ற உத்தரவு]]></category>
		<category><![CDATA[உச்சநீதிமன்றம்]]></category>
		<category><![CDATA[கருர் கூட்ட நெரிசல்]]></category>
		<category><![CDATA[கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்]]></category>
		<category><![CDATA[கரூர் சம்பவம்]]></category>
		<category><![CDATA[சட்டம் ஒழுங்கு என்பது மாநிலப் பிரச்சினை]]></category>
		<category><![CDATA[சிபிஐ விசாரணை]]></category>
		<category><![CDATA[தமிழக அரசு எதிர்ப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1339028</guid>

					<description><![CDATA[சென்னை: கரூர் சம்பவம் குறித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சட்டம் ஒழுங்கு மாநில பிரச்சினை என சுட்டிக்காட்டி  பிரமான பத்திரம் தாக்கல் செய்துள்ளது. கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்.27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். 110 பேர் காயமடைந்தனர். இதுதொடர்பான வழக்கை விசாரிக்க சிபிஐ-க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, கரூர் பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகையில் தங்கி [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!</title>
		<link>https://patrikai.com/armstrong-murder-case-supreme-court-interim-stays-cbi-probe/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Thu, 20 Nov 2025 04:00:34 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Armstrong murder case]]></category>
		<category><![CDATA[BSP Armstrong]]></category>
		<category><![CDATA[CBI probe]]></category>
		<category><![CDATA[Supreme Court interim stays]]></category>
		<category><![CDATA[ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு]]></category>
		<category><![CDATA[உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன்]]></category>
		<category><![CDATA[சிபிஐ விசாரணை]]></category>
		<category><![CDATA[பிஎஸ்பி ஆம்ஸ்ட்ராங்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1338522</guid>

					<description><![CDATA[டெல்லி:  ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், பதிவாகும் அனைத்து வழக்குகளையும் சிபிஐ விசாரணைக்கு மாற்ற முடியாது என அதிருப்தி தெரிவித்தனர். பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்தாண்டு ஜூலை மாதம் கூலிப்படை கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அண்மையில் உயிரிழந்த வட சென்னையின் பிரபல ரவுடி நாகேந்திரன் உட்பட பலர் கைது [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>நில &#8216;மோசடி&#8217; தொடர்பான &#8216;மூடா&#8217; வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனுவுக்கு பதில் அளிக்க சித்தராமையாவுக்கு நீதிமன்றம் உத்தரவு&#8230;</title>
		<link>https://patrikai.com/muda-scam-case-karnataka-hc-issues-notice-to-cm-siddaramaiah-wife-on-plea-seeking-cbi-probe/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Thu, 17 Apr 2025 08:10:29 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[CBI probe]]></category>
		<category><![CDATA[CM Siddaramaiah]]></category>
		<category><![CDATA[Karnataka High Court]]></category>
		<category><![CDATA[land scam case]]></category>
		<category><![CDATA[Muda 'scam' case]]></category>
		<category><![CDATA[Muda land scam]]></category>
		<category><![CDATA[Siddaramaiah]]></category>
		<category><![CDATA[wife Parvathy]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1324538</guid>

					<description><![CDATA[பெங்களூரு: முடா  நிலம் &#8216;மோசடி&#8217; வழக்கை சிபிஐ விசாரணைக்கு  மாற்றக் கோரிய மனுவை விசாரித்த   கர்நாடக உயர்நீதிமன்றம் முதல்வர் சித்தராமையா மற்றும் அவரது மனைவி பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது  முடா நில ஒதுக்கீட்டு ஊழல் குறித்து சிபிஐ விசாரணை கோரிய மனு தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றம் முதல்வர் சித்தராமையா மற்றும் அவரது மனைவி பி.எம். பார்வதிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வழக்கை லோக்ஆயுக்தா போலீசாரிடமிருந்து சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்ற  மனுதாரரின்  கோரிக்கையை லோக் ஆயுக்தா நீதிமன்றம்  [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல் &#8211; ரூ.992 கோடி நுகர்பொருள் வாணிப கழக ஊழல்! சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட அன்புமணி வலியுறுத்தல்</title>
		<link>https://patrikai.com/rs-1000-crore-tasmac-scam-and-992crore-tncsc-scam-anbumani-ramadoss-demands-cbi-probe/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Wed, 12 Mar 2025 08:22:43 +0000</pubDate>
				<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[992crore tncsc scam]]></category>
		<category><![CDATA[Anbumani demands CBI investigation]]></category>
		<category><![CDATA[Anbumani Ramadoss]]></category>
		<category><![CDATA[anbumani ramadoss demand]]></category>
		<category><![CDATA[CBI investigation]]></category>
		<category><![CDATA[CBI probe]]></category>
		<category><![CDATA[Consumer Goods Corporation scam]]></category>
		<category><![CDATA[pmk]]></category>
		<category><![CDATA[pmk leader]]></category>
		<category><![CDATA[Rs.1000 crore TASMAC scam]]></category>
		<category><![CDATA[Tasmac Rs1000 crore scam]]></category>
		<category><![CDATA[TN Govt]]></category>
		<category><![CDATA[tncsc contract scam]]></category>
		<category><![CDATA[அமைச்சர் செந்தில் பாலாஜி]]></category>
		<category><![CDATA[அன்புமணி ராமதாஸ்]]></category>
		<category><![CDATA[சிபிஐ விசாரணை]]></category>
		<category><![CDATA[டாஸ்மாக் ஊழல்]]></category>
		<category><![CDATA[டாஸ்மாக் ரூ.1000 கோடி ஊழல்]]></category>
		<category><![CDATA[தமிழக அரசு]]></category>
		<category><![CDATA[பாமக]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1321451</guid>

					<description><![CDATA[சென்னை: ரூ.1000 கோடி மதிப்பிலான  டாஸ்மாக் ஊழல்  மற்றும்  ரூ.992 கோடி மதிப்பிலான  நுகர்பொருள் வாணிப கழக ஊழல் குறித்து  சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். கடந்த வாரம் அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்த இடங்கள் மற்றும் டாஸ்மாக் நிறுவன தலைமை அலுவலகம் உள்பட பல இடங்களில் சோதனை நடத்தியது. 3 நாட்கள் நடைபெற்ற இந்த சோதனையின்போது ஏராளமான ஆவனங்கள் கைப்பற்றப்பட்டு இருப்பதாகவும், சுமார் ரூ. [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>மலையாள சினிமா உலகை புரட்டி போட்ட ஹேமா கமிட்டி அறிக்கை! சிபிஐ விசாரணை கோரி நீதிமன்றத்தில் வழக்கு</title>
		<link>https://patrikai.com/hema-committee-report-pil-before-kerala-high-court-seeks-cbi-probe-into-malayalam-film-industry-sexual-harassment-cases/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Tue, 03 Sep 2024 06:22:04 +0000</pubDate>
				<category><![CDATA[சினி பிட்ஸ்]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Actress Harassment Case]]></category>
		<category><![CDATA[CBI investigation]]></category>
		<category><![CDATA[CBI probe]]></category>
		<category><![CDATA[Hema Commission Report]]></category>
		<category><![CDATA[Hema Committee Report]]></category>
		<category><![CDATA[kerala hc]]></category>
		<category><![CDATA[Malayalam film industry sexual harassment cases]]></category>
		<category><![CDATA[PIL before Kerala High Court]]></category>
		<category><![CDATA[கேரள உயர்நீதிமன்றம்]]></category>
		<category><![CDATA[கேரள திரையுலகம் அதிர்ச்சி]]></category>
		<category><![CDATA[சிபிஐ விசாரணை]]></category>
		<category><![CDATA[நடிகைகள் மீதான பாலியல் தொல்லை]]></category>
		<category><![CDATA[ஹேமா கமிட்டி]]></category>
		<category><![CDATA[ஹேமா கமிஷன்  அறிக்கை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1305296</guid>

					<description><![CDATA[சென்னை: மலையாள சினிமாவில் பாலியல் தொல்லை தொடர்பான ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி மலையாள திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதுகுறித்த சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனு  தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே மலையாள திரையுலகின் பாலியல் சர்ச்சைகள் குறித்து, கேரள மாநிலம்   கொச்சியிலும், திருவனந்தபுரத்திலும்  என இதுவரை 6 வழக்குகள்பதிவு செய்யப்பட்டு உள்ளது.  இது திரையுலக பிரபலங்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் உள்ள நடிகர், நடிகைகளுக்கு பெரும் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>ஆம்ஸ்ட்ராங் கொலை &#8211;  சிபிஐ விசாரணை: முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த திருமாவளவன்&#8230;.</title>
		<link>https://patrikai.com/armstrong-murder-cbi-probe-thirumavalavan-met-chief-minister-stalin/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Fri, 12 Jul 2024 07:37:05 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Armstrong murder]]></category>
		<category><![CDATA[CBI probe]]></category>
		<category><![CDATA[Thirumavalavan Baldi]]></category>
		<category><![CDATA[Thirumavalavan met Chief Minister Stalin]]></category>
		<category><![CDATA[ஆம்ஸ்ட்ராங் கொலை]]></category>
		<category><![CDATA[சிபிஐ விசாரணை]]></category>
		<category><![CDATA[திருமாவளவன் பல்டி]]></category>
		<category><![CDATA[முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1301033</guid>

					<description><![CDATA[சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து  சிபிஐ விசாரணை கோரிய மாயாவதியின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்திய விசிக தலைவர் திருமாவளவன், இன்று முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த பிறகு, தனது நிலைப்பாட்டில் இருந்து பல்டியடித்து உள்ளார். தமிழ்நாட்டில் சட்டம் &#8211; ஒழுங்கை சீர்குலைக்க சில அரசியல் கட்சிகள் சதி செய்வதாகவும், பாஜக மட்டுமே சிபிஐ விசாரணை கோருவதாகவும் குறிப்பிட்டு உள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளன் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>அதிமுக கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி வழக்கு</title>
		<link>https://patrikai.com/admk-filed-case-seeking-cbi-probe-in-kallakurichi-illicit-liquor-issue/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Fri, 21 Jun 2024 01:50:51 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[admk]]></category>
		<category><![CDATA[case]]></category>
		<category><![CDATA[CBI probe]]></category>
		<category><![CDATA[Illicit liquor]]></category>
		<category><![CDATA[Kallakurichi]]></category>
		<category><![CDATA[அதிமுக]]></category>
		<category><![CDATA[கள்ளக்குறிச்சி]]></category>
		<category><![CDATA[சிபிஐ விசாரணை]]></category>
		<category><![CDATA[வழக்கு]]></category>
		<category><![CDATA[விஷசாராயம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1299305</guid>

					<description><![CDATA[சென்னை சென்னை உயர்நீதிமன்றத்தில் கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணங்கள் குறித்து சிபிஐ விசாரணை கோரி அதிமுக வழக்கு தொடர்ந்துள்ளது. இதுவரை கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் விஷ சாராயம் குடித்த 49 பேர் பலியாகியுள்ளனர். இத் குறித்து சி.பி.ஐ. விசாரணை கோரி, அ.தி.மு.க. வழக்கறிஞர்ல: டி.செல்வம், ஐ.எஸ்.இன்பதுரை ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், கே.குமரேஷ்பாபு ஆகியோர் கொண்ட அமர்வில் நேற்று காலையில் முறையிட்டனர். நீதிபதிகள், இதுகுறித்து மனு தாக்கல் செய்தால், இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
