டி.கே.சிவக்குமார் மீதான சொத்து குவிப்பு வழக்கு! 3 மாதங்களில் முடிக்க சிபிஐக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு…
பெங்களூரு: கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் மீதான சொத்து குவிப்பு வழக்கை 3 மாதங்களில் முடிக்க சிபிஐக்கு உத்தரவிட்டுள்ள கர்நாடக உயர்நீதிமன்றம், அந்த வழக்கை ரத்து செய்ய…