சென்னை: நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சாத்தான்குளம் தந்தை, மகன் காவல்துறையினரால் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அதில் பல அதிர்ச்சிகரமான...
சென்னை: கடந்த அதிமுக ஆட்சியின்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய குட்கா வழக்கில், தொடர்புடைய முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீது வழக்குப்பதிய சிபிஐக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்து உள்ளது. இதனால், எடப்பாடி...
டெல்லி: சீனர்களுக்கு முறைகேடாக விசா பெற்றுக்கொடுத்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டில், கார்த்தி சிதம்பரத்தை மே 30 வரை கைது செய்ய டெல்லி நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதேவேளையில் கார்த்தி சிதம்பரம் விசாரணைக்காக சிபிஐ அலுவலகத்தில்...
சென்னை: பொள்ளாச்சி பாலியல் வழக்கை உயர் நீதிமன்றம் கண்காணித்தால் மட்டுமே நீதி கிடைக்கும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தி உள்ளார்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளி ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர் என்பது...
சென்னை: பொள்ளாச்சி சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள மாணவரணி செயலாளர் அருளானந்தம் அதிமுகவில் இருந்து நீக்கப்படுவதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் அறிவித்து உள்ளனர்.
இதுகுறித்து முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, மாண்புமிகு துணை முதல்வர் ...
சென்னை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் சிபிஐ-யால் கைது செய்யப்பட்டுள்ள அதிமுக மாவட்ட மாணவரணி செயலாளர் அருளானந்தம், அமைச்சர்களுடன் தொடர்பில் உள்ளவர் என்பது தெரிய வந்துள்ளது.
அதிமுகவின் அதிகாரப்பீடமாக செயல்பட்டு வரும் அமைச்சர்களில் ஒருவரான...
சென்னை: பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் திமுகவின் கூற்று உண்மை என்பதை அதிமுக பிரமுகரின் கைது உறுதி செய்துள்ளது என்று திமுக மகளிர்அணிச் செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார். எடப்பாடி அரசிடம் இவ்வழக்கு விசாரணை தொடர்ந்திருந்தால்...
டெல்லி: ஒரு மாநிலத்திற்குள் சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டுமானால், அந்தந்த மாநில அரசின் ஒப்புதல் பெற வேண்டும், தன்னிச்சையாக விசாரணை நடத்த முடியாது என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.
மத்தியஅரசு, சிபிஐ,...
திருச்சி:
பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேர்ந்தால் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு டெபாசிட் கிடைக்காது என்றவர்,ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வெற்றி போல போல நாடாளுமன்ற தேர்தலிலும் அமமுக வெற்றி பெறும் அமுமுக தலைவர் டிடிவி தினகரன் கூறி...
டெல்லி:
ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று எம்.பி சசிகலா புஷ்பா உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து மனு அளித்தார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு...