<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>CBCID investigation &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/cbcid-investigation/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Mon, 09 Mar 2026 04:13:20 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>CBCID investigation &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>லாக்கெப் டெத்? மானாமதுரை விசாரணை கைதி மரண வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்&#8230;</title>
		<link>https://patrikai.com/lockup-death-manamadurai-inmate-death-case-transferred-to-cbcid-investigation/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Mon, 09 Mar 2026 03:52:21 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA['lockup death']]></category>
		<category><![CDATA[CBCID investigation]]></category>
		<category><![CDATA[Manamadurai inmate death]]></category>
		<category><![CDATA[சிபிசிஐடி விசாரணை]]></category>
		<category><![CDATA[லாக்கப் டெத்]]></category>
		<category><![CDATA[விசாரணை கைதி மரணம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1342739</guid>

					<description><![CDATA[சிவகங்கை: மானாமதுரையில் விசாரணை கைதி மரண வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டம், மானாமதுரையை சேர்ந்தவர் ஜெயக்குமார் (37), ஆதனூரை சேர்ந்தவர் அழகர்சாமி (34). கடந்த 5ம் தேதி இரவு இருவரையும், அரிவாளால் வெட்டி விட்டு 2 பேர் தப்பினர். இதன்பேரில் வழக்குப்பதிந்த மானாமதுரை போலீசார், கிருஷ்ணராஜபுரம் காலனியை சேர்ந்த ஆகாஷ் டெலிசன் (26), குணா (23) ஆகியோரை விரட்டிப்பிடித்தனர். இதில் போலீசாரை பார்த்ததும் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>வேங்கைவயல் விவகாரம்: குற்றம் சாட்டப்பட்டுள்ள 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவு&#8230;</title>
		<link>https://patrikai.com/vengaivayal-case-pudukkottai-court-orders-all-3-accused-to-be-produced-in-the-court/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Wed, 19 Feb 2025 05:04:19 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[all 3 accused to be produced in the court]]></category>
		<category><![CDATA[CBCID investigation]]></category>
		<category><![CDATA[Pudukkottai court order]]></category>
		<category><![CDATA[Vengaivayal case]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1319812</guid>

					<description><![CDATA[புதுக்கோட்டை: வேங்கைவயல் விவகாரம் தொடர்பான வழக்கில், குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 3 பேரையும்  மார்ச் 11ந்தேதி அன்று நடைபெற உள்ள விசாரணையின்போது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டு உள்ளார். இதையடுத்து அவர்களுக்கு  சம்மன் அனுப்பி உள்ளது. வேங்கைவயல் நீர் தேக்கத் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரத்தில்  சுமார் 2 ஆண்டுகள் விசாரணைக்கு பிறகே குற்றவாளிகள் அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள்தான் வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி கூறியுள்ளது. அதுதொடர்பாக சிபிசிஐடி ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து.ளளது. [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>வேங்கைவயல் வழக்கு: சிபிசிஐடி குற்றப்பத்திரிகையை எதிர்த்து 3பேர் மனு தாக்கல்!</title>
		<link>https://patrikai.com/vengaivayal-case-3-petition-filed-against-cbcid-chargesheet/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Mon, 27 Jan 2025 06:50:36 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[CBCID chargesheet]]></category>
		<category><![CDATA[CBCID inquire]]></category>
		<category><![CDATA[CBCID investigation]]></category>
		<category><![CDATA[Petition filed against CBCID chargesheet]]></category>
		<category><![CDATA[Pudukkottai Special Court for the Prevention of Atrocities]]></category>
		<category><![CDATA[Vengaivayal affair]]></category>
		<category><![CDATA[Vengaivayal case]]></category>
		<category><![CDATA[Vengaivayal issue]]></category>
		<category><![CDATA[புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம்]]></category>
		<category><![CDATA[வேங்கை வயல் விவகாரம்]]></category>
		<category><![CDATA[வேங்கைவயல் வழக்கு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1317835</guid>

					<description><![CDATA[புதுக்கோட்டை:   வேங்கைவயல் வழக்கில் சிபிசிஐடி தாக்கல் செய்துள்ள  குற்றப்பத்திரிகையை எதிர்த்து, குற்றம் சாட்டப்பட்ட 3 பேர் தரப்பில்  மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. வேங்கைவயல் விவகாரத்தில்,  இரண்டு ஆண்டுகளை கடந்தும், குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் திணறும் சிபிசிஐடி போலீசார்,  வேங்கைவயல்  பகுதி மக்கள் 3 பேர் மீது குற்றம் சாட்டி தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகைக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த  நிலையில்,  வேங்கைவயல் வழக்கில் சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையை ஏற்கக் கூடாது என புதுக்கோட்டை [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>ரூ.4 கோடி விவகாரம்: கைதான 3 பேரிடம் மீண்டும் விசாரணை நடத்த சிபிசிஐடி முடிவு&#8230;</title>
		<link>https://patrikai.com/rs-4-crore-issue-cbcid-decides-to-re-investigate-the-3-arrested/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Wed, 01 May 2024 07:15:14 +0000</pubDate>
				<category><![CDATA[Election 2024]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[CBCID investigation]]></category>
		<category><![CDATA[CBCID Summon to the 3 arrested...]]></category>
		<category><![CDATA[Rs. 4 crore issue]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1294377</guid>

					<description><![CDATA[சென்னை: சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி  கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக, கைது செய்யப்பட்ட 3 பேரில் சிபிசிஐடி விசாரணை நடத்திய நிலையில், மீண்டும் அவர்களிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் நிலையில், தேர்தல் வாக்குப்பதிவுக்கு முன்பு, கடந்த மார்ச் மாதம் 26-ந் தேதி சென்னையில் இருந்து  நெல்லைக்கு கொண்டு சென்ற  ரூ.4 கோடி பணம்  தாம்பரம் ரயில் நிலையத்தில்  சிக்கியது. பணத்தை ரெயிலில் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>சிபிசிஐடி விசாரணையில் திருப்தியில்லை: சென்னை உயர்நீதிமன்றத்தில் கள்ளக்குறிச்சி மாணவியின் தாயார்புதிய வழக்கு</title>
		<link>https://patrikai.com/not-satisfied-cbcid-investigation-kallakurichi-students-mothers-new-case-filed-in-madras-high-court/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Wed, 22 Feb 2023 11:13:12 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[CBCID investigation]]></category>
		<category><![CDATA[Kallakurichi student death]]></category>
		<category><![CDATA[madras high court]]></category>
		<category><![CDATA[Student mother new case filed]]></category>
		<category><![CDATA[கள்ளக்குறிச்சி மாணவி மரணம் வழக்கு]]></category>
		<category><![CDATA[சிபிசிஐடி விசாரணை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1251583</guid>

					<description><![CDATA[சென்னை: தனது மகள் இறந்தது தொடர்பான சிபிசிஐடி விசாரணையில் திருப்தியில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் கள்ளக்குறிச்சி மாணவியின் தாயார் புதிய வழக்கு தொடர்ந்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்த வந்த மாணவி 022ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி மர்மமான முறையில் மரணமடைந்தார்.  இது தற்கொலை, கொலை என இருவேறான கருத்துக்கள் நிலவியதால், அங்கு வன்முறை வெடித்தது, சமூக விரோதிகள் உள்ளே புகுந்து பள்ளிக்கு தீ வைத்ததுடன், அங்கிருந்த 50க்கும் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
