Tag: Cauvery water issue

பிப்ரவரி 1-ல் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்…

டெல்லி: காவிரி நதி நீர் பிரச்சினை குறித்து விவாதிக்க, பிப்ரவரி 1ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெறவுள்ளது. மூன்று மாதங்களுக்குப் பின்னர் இந்த கூட்டம்…

காவிரி விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் அரசு எதிரிநாட்டுடன் மோதுவதுபோல் முரண்டு பிடிக்கிறது! அமைச்சர் துரைமுருகன்

சென்னை: காவிரி விவகாரத்தில் இதுவரையில் இருந்த எந்த அரசும் கர்நாடக அரசும், இவ்வுளவு முரண்பிடித்தது இல்லை, ஆனால், தற்போதைய கர்நாடக காங்கிரஸ் அரசு எதிரிநாட்டுடன் மோதுவதுபோல் முரண்பிடிக்கிறது…

காவிரி விவகாரம்: தமிழக அரசை கண்டித்து வரும் 6ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

சென்னை: காவிரி நீர் விவகாரத்தில், தமிழ்நாடு அரசை கண்டித்து, அதிமுக சார்பில் வரும் 6ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. காவிரி விவகாரத்தில்…

தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடக காங்கிரஸ் அரசு பிடிவாதம்: டெல்லியில் நாளை மீண்டும் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்!

சென்னை: தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடக காங்கிரஸ் அரசு பிடிவாதம் பிடித்து வரும் நிலையில், டெல்லியில் நாளை காவிரி மேலாண்மை ஆணைய அவசர…

காவிரி விவகாரம்: கர்நாடகாவுக்கு எதிரான தமிழக அரசு மனு மீது இன்று உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!

சென்னை: காவிரி நீர் பிரச்சினையில், காவிரி நீரை கர்நாடக அரசு உடனடியாக வழங்க மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு தாக்கல் செய்த மனுமீது…

காவிரி பிரச்சினை: தமிழக அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழு மத்தியஅமைச்சரை சந்திக்க முடிவு…

சென்னை: காவிரி பிரச்சினை தொடர்பாக தமிழக அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழு மத்தியஅமைச்சரை சந்தித்து மனு அளிக்க உள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். காவிரி பிரச்சினையில் கர்நாடக…

தண்ணீர் இல்லாமல் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிப்பு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை

சென்னை: கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய காவிரி தண்ணீரை திறந்து விட மறுத்து வருவதால், டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.…

காவிரி நீர் விவகாரம்: டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் இன்று கூடுகிறது!

டெல்லி: காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக விவாதிக்க காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் இன்று கூடுகிறது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் 23 ஆவது கூட்டம் இன்று நடைபெறுகிறது.…

காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல்..!

டெல்லி: காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக, தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், கர்நாடக மாநில அரசு அனைத்துக்கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி உச்சநீதிமன்றத்தல்…

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கை விசாரிக்க புதிய அமர்வு அமைக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்!

டெல்லி: காவிரி வழக்கை விசாரிக்க புதிய அமர்வு ஏற்படுத்தப்படும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஒப்புதல் தெரிவித்து உள்ளார். தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று இந்த அறிவிப்பு…