காவிரி பிரச்சனை: வரும் 27ந்தேதி தேமுதிக உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு…
சென்னை: காவிரியில் தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய தண்ணீரை திறந்துவிடாமல் முரண்டு பிடித்து வரும் கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு மற்றும் மத்திய அரசுக்கு எதிராக தஞ்சையில் வரும்…
சென்னை: காவிரியில் தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய தண்ணீரை திறந்துவிடாமல் முரண்டு பிடித்து வரும் கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு மற்றும் மத்திய அரசுக்கு எதிராக தஞ்சையில் வரும்…
சென்னை: காவிரி நீர்ப்பங்கீடு பிரச்சினையில் சட்ட ரீதியாக சென்றுகொண்டிருக்கும் போது பேச்சுவார்த்தையால் பயனில்லை. மறுபடியும் பேச்சுவார்த்தைக்கு அவசியமும் மில்லை ” என்று கூறிய அமைச்சர் துரைமுரகன் நீதிமன்ற…
டெல்லி: காவிரி விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள மனுமீது உச்சநீதிமன்றம் நாளை (செப் 21) விசாரணைக்கு எடுத்துள்ள நிலையில், இன்று (செப்டம்பர் 20) கர்நாடக…
டெல்லி: காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக எம்.பி.க்கள் குழு நேற்று மாலை (18ந்தேதி) டெல்லியில் மத்திய அமைச்சரை சந்திக்க முடியாத நிலையில், இன்று காலை 9மணி அளவில்…
டெல்லி: தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாட்களுக்கு 5,000 கன அடி நீர் திறந்து விட கர்நாடகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் நேற்று…
சென்னை: காவிரி பிரச்சினையில் கர்நாடக காங்கிரஸ் அரசு முரண்டு பிடித்து வரும் நிலையில், காவிரியில் தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழக எம்.பி.க்கள் அனைத்துக்கட்சி குழு…
சென்னை: காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகா காவிரி ஒழுங்காற்று குழுவின் உத்தரவைத் தொடர்ந்து, இன்று அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி உள்ள நிலையில், தமிழக அரசு…
டில்லி கர்நாடக மாநிலத்தில் தண்ணீரே இல்லை என அம்மாநில துணை முதல்வர் டி கே சிவகுமார் கூறி உள்ளார். தமிழகத்துக்கு கர்நாடகாவில் இருந்து 5 ஆயிரம் கன…
டெல்லி: காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக, தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், கர்நாடக மாநில அரசு அனைத்துக்கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி உச்சநீதிமன்றத்தல்…
டெல்லி: தமிழக அரசு காவிரி நிதி நீர் பங்கீடு தொடர்பாக கர்நாடக அரசுக்கு எதிராக தொடர்ந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், இந்த வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம்…