Tag: case

குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி சோதனையை எதிர்த்து வழக்கு : அரசுக்கு நோட்டிஸ்

டில்லி குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி சோதனையை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் டில்லி நீதிமன்றம் அரசு மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு நோட்டிஸ் அனுப்பி உள்ளது. இந்தியாவில் தற்போது…

இந்திய மல்யுத்த வீரர் சுஷில்குமாருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிப்பு

புதுடெல்லி: இந்திய மல்யுத்த வீரர் சுஷில்குமாருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சத்ரசால் ஸ்டேடிய சண்டையில் இருதரப்பு மல்யுத்த வீரர்களும் கடுமையாக மோதிக்கொண்டதில் இருதரப்பினரும் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டனர்.…

ஊரடங்கு விதிகளை மீறியதால் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் மீது வழக்குப்பதிவு

சென்னை: ஊரடங்கு விதிகளை மீறியதால் ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது. இதனால், எம்எல்ஏ.க்கள் கூட்டம் நடத்துவதற்கு…

புதிய நாடாளுமன்றம் கட்ட இடைக்காலத் தடை கோரும் வழக்கு : நாளை விசாரணை

டில்லி டில்லி உயர்நீதிமன்றம் நாளை புதிய நாடாளுமன்றம், கட்ட இடைக்கால தடை விதிக்கும் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது. டில்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடக் கட்டுமானப் பணிகள்…

மோசடி வழக்கில் ஹரி நாடார் கைது

கொச்சி: தமிழக சட்டசபை தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு அதிக வாக்குகள் பெற்ற ஹரிநாடார் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். தமிழகத்தில் நடமாடும் நகைக்கடை என பலராலும் அறியப்படுபவர்…

பாஜக நிர்வாகி வீட்டில் குண்டுவீச்சு- திருவண்ணாமலை பாஜக வேட்பாளர் உட்பட 2 பேர் தலைமறைவு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் பாஜக மாவட்ட நிர்வாகி வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டு வீசியதில் பாஜக வேட்பாளர் தணிகைவேல் உட்பட 2 பேரைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த…

திமுக அமைப்பு செயலர் மீதான வழக்கு விசாரணைக்குத் தடை

சென்னை திமுகவின் அமைப்புச் செயலர் ஆர் எஸ் பாரதி மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர்…

தமிழர்களைக் கொன்ற இத்தாலி மாலுமிகள் மீதான வழக்கைத் தள்ளுபடி செய்ய பாஜக அரசு முறையீடு : நாளை விசாரணை

டில்லி இரு தமிழ்நாட்டு மீனவர்களைச் சுட்டுக் கொன்ற இத்தாலிய மாலுமிகள் மீதான வழக்கைத் தள்ளுபடி செய்யக் கோரும் மத்திய அரசு மனு நாளை விசாரணைக்கு வருகிறது. கடந்த…

சுயேட்சை வேட்பாளர் அளித்த புகாரின் பேரில் கமல் மீது வழக்குப்பதிவு

கோவை: மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் மீது கோவை காட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கோவை தெற்கு தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் பழனிகுமார்…

அமைச்சர் சி.வி.சண்முகம் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

விழுப்புரம்: அமைச்சர் சி.வி.சண்முகம் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது. தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் பட்டுவாடா செய்வது…