Tag: case filed

மத்திய அமைச்சர் மீது மேற்கு வங்கத்தில் வீடு அபகரிப்பு வழக்குப் பதிவு

தாக்குர்நகர் சித்தியிடம் இருந்தெ வீட்டை அபகரிக்க முயன்றதாக மத்திய அமைச்சர் சாந்தனு தாக்குர் மீது மேற்கு வங்கத்தில் வழக்குப் பதியப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24…

தேர்தல் விதிகளை மீறியதாக நயினார் நாகேந்திரன் மீது வழக்கு பதிவு

நெல்லை நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது தேர்தல் விதிகளை மீறியதாக வழக்குப் பதியப்பட்டுள்ளது. வரும் 19 ஆம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கிறது.…

பறக்கும் படை அதிகாரிகளுக்கு மிரட்டல் : திருப்பூர் பாஜக வேட்பாளர் மீது வழக்கு

கோபிசெட்டிபாளையம் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்த திருப்பூர் பாஜக வேட்பாளர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. வரும் 19 ஆம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல்…

விரிஞ்சிபுரம் காவல்நிலையத்தில் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு

விரிஞ்சிபுரம் விரிஞ்சிபுரம் காவல்நிலையத்தில் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது, வரும் ஏப்ரல் 19 அன்று தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடத்தப்படுகிறது. எனவே தேர்தல்…

மத்திய இணையமைச்சர் மீது மதுரையில் வழக்குப் பதிவு : தேர்தல் ஆணையத்தில் புகார் 

மதுரை மத்திய இணை அமைச்சர் ஷோபா மீது மதுரையில் வழக்குப் பதியப்பட்டு ள்ளது. கர்நாடகாவில் பெங்களூரு நசரத்பேட்டையில் ஒரு கடையில் அனுமன் பஜனை பாடல் ஒலிபரப்பியதால் கடையின்…

தமிழக அமைச்சர் மீது டில்லி காவல்துறை வழக்குப்பதிவு

டில்லி தமிழக அமைச்சர் தா மோ அன்பரசன் மீது டில்லி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த 9ஆம் தேதி அன்று தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன்,…

அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக அண்ணாமலை மீது வழக்கு

பொம்மிடி தர்மபுரியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக வழக்கு பதிபட்டுள்ளது. கடந்த 8 ஆம் தேதி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தர்மபுரி…

திருமண ஆசை காட்டி பாலியல் கொடுமை : கர்நாடக பாஜக  எம் பி மகன் மீது புகார்

பெங்களூரு திருமண ஆசை காட்டி பாலியல் கொடுமை செய்ததாகக் கர்நாடக பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் மகன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஆன ஒய்…

பெண் செய்தியாளரிடம் அத்துமீறிய பாஜக நடிகர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு

கோழிக்கோடு பாஜகவைச் சேர்ந்த நடிகர் சுரேஷ் கோபி மீது ஒரு பெண் பத்திரிகையாளரின் புகாரையொட்டி காவல்துறையினர் வழக்குப் பதிந்துள்ளனர். நேற்று பாஜக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கேரளாவின்…

மகாராஷ்டிர காவல்துறையினர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு

மிராரோடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது மகாராஷ்டிர காவல்துறையினர் சனாதனம் குறித்த பேச்சுக்காக வழக்குப் பதிவு செய்துள்ளனர். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் ‘சனாதன…