புதுடெல்லி:
பன்னிரண்டு இலக்க பயோமெட்ரிக் அடையாள எண்ணான ஆதார் அட்டையை பயன்படுத்தி ஒரு நாளைக்கு 3-5 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி கொடுக்கலாம் என்று இன்போசிஸ் இணை நிறுவனரும் முன்னாள் ஆதாரின் தலைவருமான நந்தன் நிலகேனி...
சென்னை:
செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கான நுழைவுச்...
சென்னை:
கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலை கழகம் அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடுகால்நடை மருத்துவ பல்கலைகழகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னை, நாமக்கல், ஒசூர் உள்ளிட்ட இடங்களில் கால்நடை மருத்துவம்...
சென்னை:
எம்.பி.பி.எஸ். அரியர் தேர்வு எந்த ஒரு அரசு மருத்துவக் கல்லூரியிலும் எழுதலாம் என்று துணைவேந்தர் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்...
சென்னை:
டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை வாங்க செல்லும் வாடிக்கையாளர்கள் விரைவில் UPI மூலம் வங்கி கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து டாஸ்மாக் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த இ-பேமென்ட் சேவைகளை ஐசிஐசிஐ வங்கி செய்துள்ளது. அடுத்த இரண்டு...
புதுடெல்லி:
டாக்டர் கபீல் கான் விடுவிக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து 15 நாளில் அலகாபாத் நீதிமன்றம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூரில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த சில...
சென்னை:
தனியார் வாகனங்களை வாடகைக்கு எடுத்து அரசின் வழித்தடங்களில் இயக்கலாம் என்று போக்குவரத்துக் கழகங்களுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனால் சேவை...
சென்னை:
என்னை திமுகவிலிருந்து எவராலும் பிரிக்க முடியாது என்று சட்டமன்றஉறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினறும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த சில...
புதுடெல்லி:
தெருவோர வியாபாரியிடம் இருந்து ஆயிரக்கணகான ரூபாய் மதிப்புள்ள மாம்பழங்கள் கும்பலாக வந்து எடுத்து சென்ற சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது.
வடக்கு டெல்லியின் ஜகத்புரி பகுதியில் பழ விற்பனை செய்பவர் சோட்டே. இவரிடம் இருந்த ஆயிரக்கணக்கான...
சென்னை:
நகர்ப்புறங்களில் அமைந்துள்ள தொழிற்சாலைகள் 50% தொழிலாளர்களுடன் ஷிப்டுகளில் செயல்பட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
மே 15 அன்று தலைமைச் செயலாளர் கே.சண்முகம் பிறப்பித்த ஜி.ஓ., படி, தளர்வு சென்னை நகர காவல்துறையின் அதிகார...