<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>CAG &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/cag/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Thu, 25 Dec 2025 08:44:51 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>CAG &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>PMKVY மெகா மோசடி: போலி பயிற்சி, போலி கணக்கு, போலி ஆய்வு – CAG அறிக்கை முழு விவரம்</title>
		<link>https://patrikai.com/pmkvy-mega-scam-fake-training-fake-accounts-fake-audits-cag-exposes-all/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Thu, 25 Dec 2025 08:44:51 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[CAG]]></category>
		<category><![CDATA[CAG Report]]></category>
		<category><![CDATA[CAG report PMKVY]]></category>
		<category><![CDATA[fake accounts]]></category>
		<category><![CDATA[fake audits – CAG exposes all]]></category>
		<category><![CDATA[PMKVY]]></category>
		<category><![CDATA[PMKVY bank account fraud]]></category>
		<category><![CDATA[PMKVY CAG report]]></category>
		<category><![CDATA[PMKVY corruption]]></category>
		<category><![CDATA[PMKVY fake training centres]]></category>
		<category><![CDATA[PMKVY fraud Tamil]]></category>
		<category><![CDATA[PMKVY irregularities]]></category>
		<category><![CDATA[PMKVY Mega Scam: Fake training]]></category>
		<category><![CDATA[PMKVY scam]]></category>
		<category><![CDATA[PMKVY training scam]]></category>
		<category><![CDATA[PMKVY மெகா மோசடி: போலி பயிற்சி]]></category>
		<category><![CDATA[scam]]></category>
		<category><![CDATA[Skill India scam]]></category>
		<category><![CDATA[போலி ஆய்வு – CAG முழு வெளிச்சம்]]></category>
		<category><![CDATA[போலி கணக்கு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1339925</guid>

					<description><![CDATA[2015ம் ஆண்டு பிரதான் மந்திரி கௌஷல் விகாஸ் யோஜனா (PMKVY) என்ற திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கினார்.. இளைஞர்களுக்கு திறன் பயிற்சி, வேலை வாய்ப்புகள், நேரடி பயன் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. 2015 முதல் 2022 வரை ₹10,000 கோடி இந்த திட்டத்திற்காக செலவிடப்பட்டுள்ளது. ஆனால், இப்போது வெளியாகியுள்ள CAG அறிக்கை, நடந்தது பயிற்சி அல்ல மிகப்பெரிய மோசடி என்று குறிப்பிட்டுள்ளது. இந்த திட்டத்தில் மொத்தம் சுமார் 95 லட்சத்திற்கும் அதிகமானோர் பயிற்சி [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>இந்திய தூதரகத்திற்காக நிலம் வாங்கியதில் மோசடி&#8230; சி.ஏ.ஜி. கேள்வி எழுப்பியதை அடுத்து விசாரணையை துவங்கிய வெளியுறவு அமைச்சகம்</title>
		<link>https://patrikai.com/scam-in-land-deals-for-indian-embassy-mea-to-investigate-after-cag-raises-doubt/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Mon, 06 May 2024 11:17:29 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[CAG]]></category>
		<category><![CDATA[Indian embassy]]></category>
		<category><![CDATA[land deal]]></category>
		<category><![CDATA[Land Scam]]></category>
		<category><![CDATA[MEA]]></category>
		<category><![CDATA[Ministry of External Affairs]]></category>
		<category><![CDATA[S Jaishankar]]></category>
		<category><![CDATA[scam]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1294861</guid>

					<description><![CDATA[வெளிநாடுகளில் வாடகை வளாகத்தில் உள்ள இந்திய தூதரகங்களை சொந்த இடங்களுக்கு மாற்ற நிலம் வாங்கியதில் மோசடி நடைபெற்றுள்ளதாகவும் கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாகவும் இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (CAG) கூறியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த முறைகேட்டில் பிரதமர் அலுவலகம் அமைந்துள்ள சவுத் பிளாக் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. வாடகை வளாகங்களில் உள்ள தூதரகங்கள் நிலம் வாங்கவும் கட்டிடம் கட்டவும் இந்திய வெளியுறவுத் துறை (MEA) அறிவுறுத்தியிருந்தது. இதனையடுத்து தூதரகங்களுக்காக நிலம் வாங்கப்பட்டது. [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>மோடி அரசின் ரூ. 7.5 லட்சம் கோடி ஊழலை சிஏஜி அறிக்கை மூலம் அம்பலப்படுத்திய அதிகாரிகளுக்கு கல்தா&#8230; ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்&#8230;</title>
		<link>https://patrikai.com/jairam-ramesh-attacks-government-over-cag-officals-transfer/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Wed, 11 Oct 2023 09:20:29 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[CAG]]></category>
		<category><![CDATA[CONGRESS]]></category>
		<category><![CDATA[jairam ramesh]]></category>
		<category><![CDATA[mafia]]></category>
		<category><![CDATA[Modi government]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1272470</guid>

					<description><![CDATA[பாரத்மாலா, ஆயுஷ்மான் பாரத், துவாரகா விரைவுச் சாலை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் நடைபெற்ற ஊழலை இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை துறை (சிஏஜி) வெளிக்கொண்டுவந்தது. ரூ. 7.5 லட்சம் கோடி அளவிலான இந்த ஊழலை வெளிப்படுத்திய சிஏஜி அறிக்கை நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த விசாரணையில் ஈடுபட்ட அதிகாரிகளை மத்திய அரசு பணியிட மாற்றம் செய்துள்ளது. இதனை விமர்சித்துள்ள காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் &#8220;பாஜக அரசின் ஊழலை மறைக்கவே [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>8 வழிச் சாலை திட்டத்தில் கிலோ மீட்டருக்கு ரூ. 230 கோடி முறைகேடு&#8230; சிஏஜி அறிக்கையில் தகவல்&#8230;</title>
		<link>https://patrikai.com/irregularities-in-dwaraka-expressway-project-says-cag-report/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Sun, 13 Aug 2023 09:41:46 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[CAG]]></category>
		<category><![CDATA[delhi]]></category>
		<category><![CDATA[Dwaraka Expressway]]></category>
		<category><![CDATA[expressway]]></category>
		<category><![CDATA[Gurgaon]]></category>
		<category><![CDATA[Haryana]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1266190</guid>

					<description><![CDATA[டெல்லியில் உள்ள துவாரகா முதல் ஹரியானா மாநிலம் குர்கான் வரை 29.06 கி.மீ. நீளத்திற்கான உயர்மட்ட எட்டு வழி விரைவுச் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து திறன் மேம்பாட்டுத் திட்டத்திற்கான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (CCEA) ஒப்புதல் அளித்துள்ளது. இந்தக் குழு, ஒரு கிலோ மீட்டர் நீள சாலை அமைக்க ரூ. 18.20 கோடிக்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில் துவாரகா எக்ஸ்பிரஸ்வே சாலை திட்டத்திற்கு ஒரு கிலோ மீட்டருக்கு [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>மத்திய அரசின் ரூ.74.3 கோடி நிதியை வீணடித்த அதிமுக : சி ஏ ஜி அறிக்கையில் அம்பலம்</title>
		<link>https://patrikai.com/cag-complained-that-admk-wasted-rs-74-3-crore-central-govt-fund/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Mon, 01 May 2023 02:38:15 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Admk govt]]></category>
		<category><![CDATA[CAG]]></category>
		<category><![CDATA[central govt.]]></category>
		<category><![CDATA[Rs.74.3 crore]]></category>
		<category><![CDATA[wasted]]></category>
		<category><![CDATA[அதிமுக அரசு]]></category>
		<category><![CDATA[சிஏஜி]]></category>
		<category><![CDATA[மத்திய அரசு]]></category>
		<category><![CDATA[ரூ.74.3 கோடி]]></category>
		<category><![CDATA[வீணடிப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1256930</guid>

					<description><![CDATA[சென்னை அதிமுக அரசு தனது ஆட்சிக் காலத்தில் மத்திய அரசு வழங்கிய ரூ.74.3 கோடி நிதியை வீணடித்ததாக சி ஏ ஜி தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகக் காவல்துறை நவீனமயமாக்கல் திட்டம் என்பது தமிழக அரசு 40% மற்றும் மத்திய அரசு 60% என நிதி பங்களிப்புடன் செயல்படும் திட்டமாகும்.   இந்த திட்டத்தின் கீழ் கடந்த 2015-16ம் ஆண்டிற்கான பொது பாதுகாப்பு தகவல் தொடர்பு அலுவலர்கள் இணையம் என்ற திட்டத்தை சென்னை மாநகரில் செயல்படுத்துதல், கடந்த 2016-17ம் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>இபிஎஸ் ஆட்சியில் டெண்டர் விதிமீறல் சிஏஜி அறிக்கையின் மூலம் அம்பலம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்</title>
		<link>https://patrikai.com/violation-in-tender-norms-during-edappadi-palanisamy-regime-exposed-by-cag-report-says-minister-ma-subramanian/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Tue, 25 Apr 2023 13:49:22 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[CAG]]></category>
		<category><![CDATA[CAG Report]]></category>
		<category><![CDATA[Edappadi palanisamy]]></category>
		<category><![CDATA[EPS]]></category>
		<category><![CDATA[Footwear]]></category>
		<category><![CDATA[Laptop]]></category>
		<category><![CDATA[ma.subramanian]]></category>
		<category><![CDATA[shoes]]></category>
		<category><![CDATA[tamil nadu]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1256659</guid>

					<description><![CDATA[இபிஎஸ் ஆட்சியில் டெண்டர் விதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டதாக தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் கணினிகள் மூலமே ஒப்பந்ததாரர்கள் டெண்டர் எடுத்துள்ளதும், ஒரே கணினி, ஒரே ஐ.பி. அட்ரஸ் மூலமே டெண்டருக்கான விண்ணப்பம் பதிவேற்றப்பட்டதும் சிஏஜி அறிக்கையின் மூலம் அம்பலமாகியுள்ளதாகக் கூறியுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், &#8220;அதிமுக ஆட்சியில் லேப்டாப், காலணி வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக&#8221; கூறினார். மேலும், அதிமுக ஆட்சியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கியதில் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>சிஏஜி அறிக்கை : 2016 &#8211; 2021 ஆட்சியில் ஆவாஸ் யோஜனா திட்டத்தில் பலகோடி  முறைகேடு.. அஞ்சும் அதிமுக தலைகள்&#8230;</title>
		<link>https://patrikai.com/multicrore-scam-in-pmay-scheme-during-aiadmk-regime-in-tn-says-cag/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Tue, 25 Apr 2023 13:31:35 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[admk]]></category>
		<category><![CDATA[aiadmk]]></category>
		<category><![CDATA[CAG]]></category>
		<category><![CDATA[Comptroller and Auditor General]]></category>
		<category><![CDATA[Edappadi]]></category>
		<category><![CDATA[Edappadi palanisamy]]></category>
		<category><![CDATA[PMAY]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1256656</guid>

					<description><![CDATA[இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அலுவலகம் (சிஏஜி) வெளியிட்ட அறிக்கையில் தமிழ்நாட்டில் 2016 &#8211; 2021 வரை இருந்த ஆட்சி செயல்திறனற்ற ஆட்சி என்று குறிப்பிட்டிருந்தது. டெண்டர் முறைகேடு மற்றும் பள்ளி மாணவர்களுக்கான நலத்திட்டங்களிலும் பலகோடி முறைகேடு செய்ததாக அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான இந்த அதிமுக ஆட்சியில் பல்வேறு துறைகளில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, ஒன்றிய அரசின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டமான பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>2016 முதல் 2021 ஆட்சி காலத்தின் செயல்திறன் குறித்து CAG அறிக்கையில் வெளியான அதிர்ச்சிகர தகவல்&#8230;</title>
		<link>https://patrikai.com/shocking-information-released-in-the-cag-report-on-the-performance-of-the-2016-to-2021-tn-govt/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Sun, 23 Apr 2023 10:46:59 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[CAG]]></category>
		<category><![CDATA[CAG Report]]></category>
		<category><![CDATA[Edappadi palanisamy]]></category>
		<category><![CDATA[EPS]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1256544</guid>

					<description><![CDATA[தமிழ்நாட்டில் 2016 ம் ஆண்டு முதல் 2021 வரையிலான ஐந்தாண்டு ஆட்சியின் செயல்திறன் குறித்த இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (Comptroller and Auditor General (CAG) of India) அறிக்கை வெளியாகி உள்ளது. இதில் மத்திய அரசு விதிகளுக்கு முரணாக டைப்பிஸ்ட்டுகள், இளநிலை பொறியாளர்களை கொண்டு டெண்டர்கள் விடப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. தவிர, ஒரே IP addressல் இருந்து பல கம்பெனிகள் டெண்டர்களுக்கு விண்ணப்பித்துள்ளதும், நெடுஞ்சாலைத்துறையின் கம்பியூட்டரில் இருந்தே சிலர் டெண்டருக்கு விண்ணப்பித்துள்ளதும் தெரியவந்துள்ளது. [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
