புதுச்சேரி: புதுச்சேரி ஆகஸ்டு 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அமைச்சர்கள், அரசுத்துறை செயலாளர்கள், காவல்துறை தலைவர் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்....
சென்னை
இன்று அதாவது ஜூலை 14 ஆம் தேதி மாலை 5 மணிக்குத் தமிழக அமைச்சரவை கூடுகிறது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்றுவரை மொத்தம் 1,42,798 பேர் பாதிக்கப்பட்டு 2032 பேர் உயிர்...
டெல்லி: நடைபாதை வியாபாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் கடன், சிறு, குறு நிறுவனங்களுக்கு 20 ஆயிரம் கோடி நிவாரணம் வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய...
சென்னை:
தமிழகஅரசு இன்று 5ம் வகுப்பு மற்றும் 8 வகுப்புக்கான பொதுத்தேர்வை ரத்து செய்வதாக அறிவித்து உள்ளது. இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், பத்திரிக்கை டாட் காம் இணைய இதழில், வெளியான...
சென்னை:
தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கோட்டையில் நடைபெற உள்ளது. இதில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்திற்கு தொழில்...
டில்லி:
காஷ்மீரில் அமல்படுத்தப்பட்டு வந்த சிறப்புச்சட்டம் 370 மற்றும் 35ஏ பிரிவு வாபஸ் பெறப்படு வதாக மக்களவையில் அமித்ஷா அறிவித்து உள்ளார்.
காஷ்மீரில் நீடித்து வரும் பதற்றம் குறித்து நேற்று அமித்ஷா தலைமையில் உயர்மட்டக்குழு கூட்ட...
டில்லி:
காஷ்மீரில் நீடித்து வரும் பதற்றம் குறித்து இன்று காலை பிரதமர் இல்லத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த அவசர ஆலோசனைக் கூட்டத்தில் காஷ்மீர் பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
இதையடுத்து, இன்று நாடாளுமன்ற...
சென்னை:
குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்கு மரண தண்டனை உள்பட 13 பல்வேறு சட்ட திருத்தங் களுக்கு மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று மாலை...
அலகாபாத்
கும்ப மேளா விழாவை ஒட்டி உத்திரப் பிரதேச அமைச்சரவை கூட்டத்தை அலகாபாத்தில் நடத்த முதல்வர் யோகி முடிவு செய்துள்ளார்.
அலகாபாத் நகரில் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளின் சங்கமம் உள்ளது. ...