வாஷிங்டன்
டில்லி மாணவி சஃபூரா சர்கார் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் கைது செய்ததற்கு இந்திய அரசுக்கு ஐநா சபை கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த குடியுரிமை சட்டத்தை எதிர்த்து டில்லியில் மாபெரும் போராட்டம் நடந்தது. இதில்...
2019 இறுதியில் தொடங்கி, கொரோனா தொற்று பரவிய காலம் வரையில். இந்தியா முழுவதும் போர்க்குணத்தோடு நடந்த போராட்டம் சி ஏ ஏ எதிர்ப்புப் போராட்டம். அசாம், தில்லியில் நடைபெற்ற அளவிற்கு இல்லையென்றாலும், தமிழகத்திலும்...
லக்னோ
குடியுரிமை சட்ட போராளிகள் படம் போட்ட பேனர்கள் வைத்தற்கு உத்தரப் பிரதேச அரசுக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் லக்னோ நகரில் உள்ள மாதே கஞ்ச் பகுதியில் குடியுரிமை சட்ட...
டெல்லி: குடியுரிமை சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய பெண்கள் போராட்டம் நடத்தி வரும் ஷாஹீன் பாக் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, கூடுதல் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லி ஷாஹீன் பாக் பகுதியில் குடியுரிமை சட்டம்,...
மும்பை
குடியுரிமை சட்ட போராட்டம் குறித்துப் பேசியதால் கவிஞர் ஒருவரைக் காவல்நிலையத்தில் பிடித்துக் கொடுத்த உபெர் ஓட்டுனர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கவிஞர் பாபாத்தியா சர்க்கார் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்களில்...
இந்தூர்: குடியுரிமை சட்டத்துக்கு எதிராக பாஜக கவுன்சிலர் ஒருவர் அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார்.
நாடு முழுவதும் குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் ஓயவில்லை. தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. தமிழகத்தில் திமுக மற்றும் அதன்...
டெல்லி: எனது குடும்பத்தில் யாரும் ஆம் ஆத்மி கட்சியுடன் எந்த தொடர்பிலும் இல்லை என்று கபில் குஜ்ஜாரின் தந்தை கூறியிருக்கிறார்.
குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தொடர் போராட்டம் நடைபெறும் டெல்லி ஷாகீன் பகுதியில் துப்பாக்கிச்...
பாட்னா
பீகார் மாநிலத்தில் நடைபெறும் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்களைக் குறித்து அம்மாநில துணை முதல்வர் சுசில் குமார் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. ...
டில்லி
வரும் 30 ஆம் தேதி திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகக் கேரள மாநிலம் வயநாட்டில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேரணி நடத்த உள்ளார்.
இந்தியாவுக்கு பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து...
மும்பை
மும்பை உயர்நீதிமன்ற வாசலில் வழக்கறிஞர்கள் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.
கடந்த வருடம் நாடாளுமன்றத்தில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டதில் இருந்து நாடெங்கும் எதிர்ப்பு போராட்டங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்த...