Tag: by-election

அகோலா மேற்கு தொகுதி இடைத் தேர்தலை நிறுத்தி வைத்த தேர்தல் ஆணையம்

மும்பை மகாராஷ்டிர மாநிலம் அகோலா மேற்கு தொகுதியில் நடைபெற இருந்த இடைத்தேர்தல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுளது. வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம்…

பாஜக அமைச்சரை ராஜஸ்தான் சட்டசபை இடைத்தேர்தலில் தோற்கடித்த காங்கிர

கரன்பூர் பாஜக அமைச்சர் சுரேந்தர் பால் சிங் ராஜஸ்தான் சட்டசபை இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வி அடைந்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் 25 அன்று ராஜஸ்தான் மாநிலத்தில்…

6 மாநிலத்தில் நடந்த 7 சட்டசபை தொகுதிகள் இடைத்தேர்தல் முடிவுகள்

டில்லி நடந்து முடிந்த 7 சட்டசபை தொகுதிகள் இடைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன. கடந்த 5 ஆம் தேதி கேரளாவில் உம்மன்சாண்டி மறைவால் காலியான புதுப்பள்ளி…

இன்று 7 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத் தேர்தல்

டில்லி தற்போது 6 மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இன்று அதாவது செப்டம்பர் 5ஆம் தேதி கேரளாவில்…

7 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் தேதியை அறிவித்த தேர்தல் ஆணையம்

டில்லி இந்தியத் தேர்தல் ஆணையம் 7 தொகுதிகளுக்கு இடைத் தேர்தலுக்கான தேதியை அறிவித்துள்ளது. இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் வரும் செப்டம்பர் 5 ஆம்…

வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தல் இப்போதைக்கு இல்லை…

வயநாடு தொகுதி மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி கடந்த வாரம் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் குறித்து தேர்தல் ஆணையரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: மீன் விற்பனை செய்து வாக்கு சேகரிப்பு

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் மீன் விற்பனை செய்து வாக்கு சேகரித்தார். திருமகன் ஈ.வெ.ரா. மாரடைப்பால்…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்பு மனுக்கள் மீது இன்று பரிசீலனை

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்பு மனுக்கள் மீது இன்று பரிசீலனை நடத்தப்பட உள்ளது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ஆம் தேதி…

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் காங்கிரஸ் வேட்பாளர் குறித்து இன்று மீண்டும் ஆலோசனை

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் காங்கிரஸ் வேட்பாளர் குறித்து இன்று மீண்டும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. நேற்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களிடம்…