லண்டன்:
நம்பிக்கை வாக்கெடுப்பில் போரிஸ் ஜான்சன் வெற்றி பெற்றார்.
இங்கிலாந்து பிரதமராக 2019 ஆண்டு கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த போரிஸ் ஜான்சன் பதவியேற்றார். 2020ல் கொரோனா முதல் அலையின் போது ஊரடங்கு சட்டத்தை மீறி...
கீவ்:
ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார், ஆனால் பெலாரசில் பேச்சு வார்த்தை நடத்த முடியாது என்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து 4-வது நாளாக இன்றும் கடும் தாக்குதல் நடத்தி...
மும்பை:
கர்நாடகாவில் மாணவிகள் ஹிஜாப் அணிய அனுமதி மறுக்கப்பட்டதற்கு, பிரபல இந்தி நடிகையும், தங்கல் படத்தில் நடித்தவருமான சைரா வாசிம் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இது தொடார்பாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அவர், இஸ்லாம் மதத்தில்...
புதுடெல்லி:
கொரோனா அதிகரிப்பால் பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெல்லியில் கொரோனா வழக்குகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. ஆனால் பீதி அடையத் தேவையில்லை. தற்போது, நகரத்தில்...
புதுடெல்லி:
பிரதமரின் சில முடிவுகளால் ஏழைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி அருகே ஜகதீஷ்பூரில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, பிரதமர் மோடி...
உலக நாடுகளில் பரவும் 'ஒமிக்ரான்' வைரஸ், 18 நாடுகளில் பரவியுள்ள நிலையில், இந்தியாவில் இன்னும் ஊடுருவவில்லை என்பது கோவிட் தரவு ஆய்வாளரான விஜயானந்த் வெளியிட்டு உள்ள தகவலில் தெரியவந்துள்ளது. விஜயானந்த் இன்று காலை...
சென்னை: கடுமையான மழை காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தில் மிதந்த செம்மஞ்சேரி காவல்நிலையம் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் தங்களுக்கு எப்போது விடிவுகாலம் பிறக்கும் என கேள்வி...
சென்னை: தமிழ்நாட்டில் வழிபாட்டுத்தலங்களுக்கு, வெள்ளி, சனி, ஞாயிறு தடை தொடரும் என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்து உள்ளது. இது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பொதுமுடக்கத்தில் இருந்து 90 சதவிகிதம்...
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் சமீபத்திய கொரோனா பாதிப்புகளில் 75% தடுப்பூசி போடப்பட்டவர்கள் என்றும் என்று அந்நாட்டு சுகாதாரத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
உலக நாடுகளை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மிரட்டி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசி...
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடியின் உலகளாவிய ஒப்புதல் மதிப்பீடு 66 சதவீதமாக சரிந்துள்ளது ஆனால் மற்ற உலக தலைவர்களை விட அதிகம் உள்ளது.
அமெரிக்க தரவு புலனாய்வு நிறுவனமான மார்னிங் கன்சல்ட் நடத்திய ஆய்வின்...