நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் வாக்களிக்க அல்லது பேசுவதற்கு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஊழலில் ஈடுபடுவது ஜனநாயகத்தை அழிக்கும் செயல் : உச்சநீதிமன்றம்
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் வாக்களிக்க அல்லது பேசுவதற்கு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் லஞ்சம் பெறுவது இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் செயல்பாட்டை அழிக்கிறது என்று உச்ச நீதிமன்றம் கூறுயுள்ளது. உச்ச…