இந்தூர்:
மத்திய பிரதேச மாநிலத்தில் எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்த டேங்கர் லாரியில் திடீரென பற்றிய தீயை அங்கிருந்த ஊழியர்கள் உடனடியாக அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இந்தூர் பகுதியில் உள்ள (GPO) பெட்ரோல் பங்கிற்கு டேங்கர்...
புதுடெல்லி:
டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுடெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இரவு 7 மணியளவில் திடீரென ஏற்பட்ட தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது எனவும் ஏசியில்...
உத்தரப்பிரதேசம்:
உத்தரப் பிரதேசத்தில் புதிதாகப் போடப்பட்ட சாலையைத் திறந்துவைக்கும் நிகழ்வில் தேங்காய் உடைத்தபோது தேங்காய்க்குப் பதிலாகச் சாலையில் விரிசல் ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்நூர் பகுதியில், 7.5 கிலோ மீட்டர் தொலைவுக்குப் புதிதாகச் சாலை அமைக்கப்பட்டது. இதற்காக அரசு தரப்பில்...
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் தளவனூரில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணை, தொடர் மழை காரணமாக உடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஓராண்டில் அணை சேதமடைந்தது இது இரண்டாவது முறையாகும். கடந்த ஜனவரி மாதம் பெய்த மழையின் போது சேதமடைந்த அணையின்...
மும்பை:
இந்திய கடற்படையை சேர்ந்த விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ரமாதித்யா கப்பலில் பெரியளவிலான தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவிக்கையில், இந்த விபத்தில் பெரியளவிலான சேதம்...
விசாகப்பட்டினம்:
விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு ஸ்க்ராபார்ட்டில் பெரிய தீ விபத்து ஏற்பட்டது.
விசாகப்பட்டினம் நகரத்தின் துவாடா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க ஏராளமான தீ தீயணைப்பு வாகனங்கள் சம்பவ...
விசாகப்பட்டினம்:
விசாகப்பட்டினம் கொரோனா மையத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
விசாகப்பட்டினம், கொம்மடியிலுள்ள கொரோனாவின் தனிமைப்படுத்தப்பட்ட மையமான, ஒரு தனியார் கல்லூரியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கணினியில் ஏற்பட்ட ஷார்ட் சர்க்யூட்தான் இந்த தீ விபத்து ஏற்பட...
அஜ்மான்:
ஐக்கிய அமீரக எமிரேட்ஸ் நாட்டில் பழ மார்க்கெட் ஒன்றில் பயங்கர தீ விபத்து நடந்தது.
லெபனானில் தலைநகர் பெய்ரூட் துறைமுகத்தில் உள்ள சேமிப்பு கிடங்கில் நேற்று முன்தினம் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில்...
புதுடில்லி:
அதிகம் பேரால் பார்க்கப்பட்ட டிவி தொடர் என்ற உலக சாதனையை ராம்நாத் சாகர்ஸ் ராமாயண் தொடர் படைத்ததுள்ளது.
கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதிதாக எபிசோடுகள்...