சென்னை: பூஸ்டர் டோஸ் தடுப்பூசி இலவசமாக செலுத்த தமிழகஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனஅதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வலியுறுத்தி உள்ளார்.
நாடு முழுவதும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி தனியார் தடுப்பூசி மையங்களில் பணம் கொடுத்து...
டெல்லி: கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்கு பின் குணமடைந்தவர்களுக்கு, பூஸ்டர் டோஸ் உள்பட அனைத்துவித கொரோனா தடுப்பூசிகளையும் 3 மாதங்களுக்கு பிறகே போட வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சகம்...
சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 28,561 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இன்று மேலும் 39 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தொற்றில் இருந்து 19,978 பேர் குணமடைந்துள்ளனர். அதிக...
சென்னை: கொரோனா பரவல் தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவை கடந்த இரு வாரத்தில் நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் ஜனவரி தொடக்கம் முதலே...
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,38,018 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதே வேளையில் 310 உயிரிழந்துள்ளதுடன், தொற்றில் இருந்து 1,57,421 பேர் குணமடைந்து உள்ளதாகவும் மத்திய...
சென்னை: இணை நோய் பாதிப்புக்குள்ளான 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இல்லத்திற்கே சென்று பூஸ்டர் தடுப்பு ஊசி போடப்படும் என சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
சென்னையில் இணை நோயுடன் உள்ள 60-வயதிற்கு மேற்பட்டோர்...
சென்னை: தமிழ்நாட்டில் இன்று மேலும் 23,989 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதிக பட்சமாக சென்னையில், 8,978 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். புதிதாக ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்படாத நிலையில், மொத்த...
சென்னை: தமிழகத்தில் இன்று 23,459 பேருக்கு கொரோனா தொற்று: சென்னையில் 8,963 பேர் பாதிப்பு; 9,026 பேர் குணமடைந்தனர். அதேவேளையில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 231 ஆக உயள்ளது.
தமிழ்நாடு மக்கள்...
டெல்லி:இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 4,868 ஆக உயர்ந்துள்ளது. அதே வேளையில் இதுவரை 1,805 பேர் குணமடைந்துள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் மற்றும் ஒமிக்ரானும் வேகமாக பரவி வருகிறது. இதனால், கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ...
சென்னை: தமிழகத்தில் ஒமிக்ரான் பரிசோதனை நிறுத்தம் செய்யப்பட்டு உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், ஒமிக்ரான தொற்று பரவல் கட்டுக்குள் உள்ளது. இதனால், தமிழகத்திலிருந்து...