Tag: BJP

கூட்டணி தர்மம் மதிக்கப்பட வேண்டும்: மாநில பாஜக தலைவர் அண்ணாமலை

திருச்சி: அவசரப்பட்டு முடிவெடுக்க முடியாது, கூட்டணி தர்மம் மதிக்கப்பட வேண்டும் என ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் குறித்து, மாநில பாஜக தலைவர் அண்ணா மலை தெரிவித்து…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: தமாகா சார்பில் 16பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைப்பு…

சென்னை: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக தமாகா சார்பில் 16பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைத்து, அதன் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்து உள்ளார். ஈரோடு…

4வது கட்சி: கட்சி கட்சியாக தாவிய மதுரை டாக்டர் சரவணன் எடப்பாடி பழனிச்சாமியிடம் தஞ்சம்!

சென்னை: பாஜகவில் இருந்து விலகிய முன்னாள் எம் எல் ஏ மருத்துவர் சரவணன் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்து…

பாஜகவிலிருந்து காய்திரி விலகல்

சென்னை: பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட காயத்ரி ரகுராம் கட்சியில் இருந்து விலகி இருக்கிறார். பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் காயத்ரி ரகுராமிற்கும் இடையில் கடுமையான மோதல் நிலவி…

கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழப்பவர்களுக்கு இழப்பீடு வழங்க முடியாது பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு

பீகார் மாநிலம் சப்ரா மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களில் கள்ளச்சாராயம் அருந்தி 60 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக மாநில அரசு மீது எதிர்க்கட்சியான பாஜக…

“இந்தியா மீது போர் தொடுக்க சீனா தயாராகி வருகிறது… மத்திய அரசு இதனை மறைக்கிறது” ராகுல் காந்தி குற்றச்சாட்டு

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “இந்தியா மீது போர் தொடுக்க சீனா தயாராகி வருகிறது ஆனால் இந்திய…

குஜராத் சட்டமன்ற தேர்தல் வெற்றி மூலம் நரேந்திர மோடியை விட அதிக செல்வாக்கை பெற்ற பூபேந்திரபாய் படேல்…

விஜய்ரூபானி ராஜினாமாவை தொடர்ந்து ஓராண்டுக்கு முன் குஜராத் முதல்வராக பொறுப்பேற்ற பூபேந்திரபாய் படேல் பாஜக-வை மாபெரும் வெற்றிக்கு இட்டு சென்றுள்ளதோடு மூன்று முறை முதல்வராக இருந்த நரேந்திர…

இமாச்சல் மற்றும் குஜராத்தில் ஆட்சியை கைப்பற்றப் போவது யார்? அதகளப்படுத்தும் ‘எக்சிட்’ போல் முடிவுகள்….

டெல்லி: சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ள குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றப்போது யார் என்பது குறித்து பரபரப்புக்கும் எக்சிட் போல் முடிவுகள் வெளியாகி…

போலீசாரை மிரட்டிய பாஜக நிர்வாகி கைது

காங்கேயம்: காங்கேயத்தில் போலீசாரை மிரட்டிய பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டார். தாராபுரத்தில் இருந்து காங்கேயம் வந்த அரசு பேருந்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக போலீசாருக்கும், பாஜக…

குஜராத் சட்டப்பேரவை தேர்தல்: காலை 11மணி நிலவரப்படி 19.17 சதவிகித வாக்குப்பதிவு…

காந்திநகர்: குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், இன்று காலை 9 மணி நிலவரப்படி 4.6 சதவீத வாக்குகள் பதிவாகி…