<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>BJP MLA Nainar Nagendran &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/bjp-mla-nainar-nagendran/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Tue, 16 Jul 2024 06:27:08 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>BJP MLA Nainar Nagendran &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்: சிபிசிஐடி விசாரணைக்கு பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் மீண்டும் ஆஜர்</title>
		<link>https://patrikai.com/rs-4-crore-confiscation-case-bjp-mla-nainar-nagendran-again-appears-before-cbcid-enquiry/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Tue, 16 Jul 2024 06:27:08 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[BJP MLA Nainar Nagendran]]></category>
		<category><![CDATA[CBCID enquiry]]></category>
		<category><![CDATA[Nainar Nagendran again appears before CBCID enquiry]]></category>
		<category><![CDATA[Rs 4 crore confiscation case]]></category>
		<category><![CDATA[சிபிசிஐடி விசாரணை]]></category>
		<category><![CDATA[நைனார் நாகேந்திரன் மீண்டும் ஆஜர்]]></category>
		<category><![CDATA[பாஜக எம்எல்ஏ நைனார் நாகேந்திரன்]]></category>
		<category><![CDATA[ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1301315</guid>

					<description><![CDATA[சென்னை:  நாடாளுமன்ற தேர்தலின்போது, ஓடும் ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் குறித்த விசாரணைக்கு பாஜக சட்டமன்ற குழு தலைவரான நயினார் நாகேந்திரன்  இன்று மீண்டும்  விசாரணைக்கு ஆஜராகி உள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் இன்று (ஜூலை 16) காலை ஆஜரான  நயினார் நாகேந்திரனிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக  ஏற்கனவே தமிழக பாஜக அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், கோவர்தன், நயினார் நாகேந்திரனின் உதவியாளர் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>ரூ.4 கோடி  விவகாரம்: பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனுக்கு சிபிசிஐடி  மீண்டும் சம்மன்?</title>
		<link>https://patrikai.com/rs-4-crore-confiscation-issue-cbcid-again-summons-bjp-mla-nainar-nagendran/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Thu, 06 Jun 2024 08:19:06 +0000</pubDate>
				<category><![CDATA[Election 2024]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[BJP MLA Nainar Nagendran]]></category>
		<category><![CDATA[CBCID Again summon]]></category>
		<category><![CDATA[Rs 4 crore confiscation issue]]></category>
		<category><![CDATA[சிபிசிஐடி மீண்டும் சம்மன்]]></category>
		<category><![CDATA[பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன்]]></category>
		<category><![CDATA[ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1297931</guid>

					<description><![CDATA[சென்னை:  தேர்தல் சமயத்தில், தாம்பரம் அருகே நெல்லை எக்ஸ்பிரஸ்  ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனை மீண்டும் விசாரணைக்கு அழைக்க சிபிசிஐடி முடிவு செய்துள்ளது. அதற்காக அவருக்கு  மீண்டும் சம்மன் அனுப்ப பட இருப்பதாக கூறப்படகிறது. 18வது மக்களவைக்கான தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்த காலக்கட்டத்தில்,  ஏப்ரல் 6-ம் தேதி அன்று சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு  புறப்பட்ட நெல்லை  எக்ஸ்பிரஸ் ரயிலில்  [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>சாவர்க்கர், கோட்சே குறித்து பேசி சபாநாயகர் தான் மரபை மீறிவிட்டார்!  பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன்&#8230;.</title>
		<link>https://patrikai.com/speaker-speech-about-savarkar-and-godse-the-speaker-broke-assembly-tradition-bjp-mla-nainar-nagendran/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Mon, 12 Feb 2024 08:06:19 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[BJP MLA Nainar Nagendran]]></category>
		<category><![CDATA[Savarkar and Godse]]></category>
		<category><![CDATA[Speaker broke assembly tradition]]></category>
		<category><![CDATA[Speaker speech]]></category>
		<category><![CDATA[எம் எல் ஏ]]></category>
		<category><![CDATA[சட்டசபை பாரம்பரியத்தை மீறிய சபாநாயகர்]]></category>
		<category><![CDATA[சபாநாயகர் பேச்சு]]></category>
		<category><![CDATA[நைனார் நாகேந்திரன்]]></category>
		<category><![CDATA[பா.ஜ.]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1285250</guid>

					<description><![CDATA[சென்னை: மரபை மீறியது சபாநாயகர்தான், ஆளுநர் கிடையாது என்று பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கூறி உள்ளார். சாவர்க்கர், கோட்சே குறித்தெல்லாம் பேசி சபாநாயகர் தான் மரபை மீறி செயல் என்று விமர்சனம் செய்தார். தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர்  என்பதால், இன்று ஆளுநர் உரையுடன் தான் தொடங்கியது.  கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசு தயாரித்துக் கொடுத்த உரையை படிக்காமல் பாதியிலேயே அவையிலிருந்து வெளியேறி சர்ச்சையை கிளப்பிய ஆளுநர். [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>முதல்வரே வேந்தர் என்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது! பேரவையில் நயினார் நாகேந்திரன் பேச்சு&#8230; வெளிநடப்பு&#8230;</title>
		<link>https://patrikai.com/cm-to-be-the-vice-chancellor-is-unconstitutional-bjp-mla-nainar-nagendran-speech-in-the-assembly-and-walkout/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Sat, 18 Nov 2023 06:54:42 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[BJP MLA Nainar Nagendran]]></category>
		<category><![CDATA[BJP Walkout]]></category>
		<category><![CDATA[CM to be the Vice Chancellor]]></category>
		<category><![CDATA[It is unconstitutional]]></category>
		<category><![CDATA[நயினார் நாகேந்திரன்]]></category>
		<category><![CDATA[பாஜக எம்எல்ஏ நைனார் நாகேந்திரன்]]></category>
		<category><![CDATA[பாஜக வெளிநடப்பு]]></category>
		<category><![CDATA[முதல்வர் துணைவேந்தராக இருப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1276061</guid>

					<description><![CDATA[சென்னை: முதல்வரே வேந்தர் என்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என பேரவையில் ஆளுநர் மீதான தனி தீர்மானத்தின்மீது பேசிய பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கூறினார். பின்னர் இதற்கு முதலமைச்சர் மற்றும் பதில் கூறிய நிலையில், பாஜக எம்எல்ஏக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாக்களில் 10 மசோதாக்களை ஆளுநர் ஆர்என் ரவி திருப்பி அனுப்பிய விவகாரம் சர்ச்சையை எற்படுத்தியது, அந்த  மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றும் வகையில்,  தமிழ்நாடு சட்டபேரவை சிறப்பு கூட்டம் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் மகனின் ரூ.100 மதிப்பிலான மோசடி சொத்து பதிவு ரத்து! கைது எப்போது?</title>
		<link>https://patrikai.com/bjp-mla-nayanar-nagendran-son-fraudulent-property-registration-worth-rs-100-canceled-when-was-the-arrest/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Thu, 20 Jul 2023 04:21:39 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[BJP MLA Nainar Nagendran]]></category>
		<category><![CDATA[fraudulent property registration]]></category>
		<category><![CDATA[Nainar N Balaji]]></category>
		<category><![CDATA[Rs.100 worthe registration canceled]]></category>
		<category><![CDATA[நயினார் நாகேந்திரன்]]></category>
		<category><![CDATA[நயினார் பாலாஜி]]></category>
		<category><![CDATA[பாஜக எம்எல்ஏ]]></category>
		<category><![CDATA[மோசடி சொத்து பதிவு]]></category>
		<category><![CDATA[ரூ.100 மதிப்புள்ள பதிவு ரத்து]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1263293</guid>

					<description><![CDATA[சென்னை: பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் மகனின் ரூ.100 மதிப்பிலான மோசடி சொத்து பதிவை ரத்து செய்வதாக தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. ஆனால், மோசடியாக நிலப்பதிவு செய்த நயினார் நாகேந்திரன் மகன் நயினார் பாலாஜி, அவருக்கு உடந்தையாக செயல்பட்டு அரசு பதிவுத்துறை அதிகாரிகள் கைது செய்யப்படாதது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் மகன் நயினார் பாலாஜி ரூ.100 மதிப்பிலான சொத்துக்களை மோசடியாக பதிவு செய்து இருப்பதாகவும், இதற்கு பதிவாளர்கள் துணை போனதாகவும், [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் மகன் ரூ.100 கோடி மோசடி நிலப்பதிவு! நடவடிக்கை எப்போது? அறபோர் இயக்கம் குற்றச்சாட்டு&#8230;.</title>
		<link>https://patrikai.com/bjp-mla-nainar-nagendran-son-rs-100-crore-fraudulent-land-registration-when-is-the-action-arappor-iyakkam-accused/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Tue, 11 Jul 2023 06:15:09 +0000</pubDate>
				<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[BJP MLA Nainar Nagendran]]></category>
		<category><![CDATA[Nainar Balaji]]></category>
		<category><![CDATA[Nainar Nagendran son land scam]]></category>
		<category><![CDATA[Rs.100 crore fraudulent land registration]]></category>
		<category><![CDATA[When is the action? Arappor iyakkam accused]]></category>
		<category><![CDATA[அறப்போர் இயக்கம்]]></category>
		<category><![CDATA[நடவடிக்கை எப்போது?]]></category>
		<category><![CDATA[நயினார் நாகேந்திரன் மகன் நிலமோசடி]]></category>
		<category><![CDATA[நயினார் பாலாஜி]]></category>
		<category><![CDATA[பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன்]]></category>
		<category><![CDATA[ரூ.100 கோடி மோசடி நிலப்பதிவு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1262067</guid>

					<description><![CDATA[சென்னை:  பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் மகன், பதிவாளர் உதவியுடன் ரூ.100 கோடி அளவில் மோசடி நிலப்பதிவு செய்யப்பட்டுள்ளது உறுதியான நிலையில், அந்த பதிவை ரத்து செய்வதில் தமிழ்நாடு அரசு அக்கறை காட்டவில்லை,  அதிகாரிகள் இழுத்தடிக்கிறார்கள் என்று குற்றம் சாட்டி உள்ள  அறப்போர் இயக்கம், அமைச்சர் மற்றும் அதிகாரிகள் கொடுத்த கெடு இன்றுடன் முடிவடைகிறது என்று நினைவூட்டி உள்ளதுடன், நடவடிக்கை எடுக்கும் வரை அறப்போர் தொடரும் என தெரிவித்துள்ளது. திருநெல்வேலி பாஜக எம்எல்ஏ நைனார் நாகேந்திரன். இவர் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
