பறவை காய்ச்சல் எதிரொலி: கேரளாவில் ஒரு வாரம் இறைச்சி, முட்டை விற்பனைக்கு தடை
திருவனந்தபுரம்: கேரளாவில் மீண்டும் பறவை காய்சல் பரவத்தொடங்கி உள்ளதால், ஆலப்புழா மாவட்டத்தில் ஒருவாரம், இறைச்சி, முட்டை விற்பனைக்கு மாநில அரசு தடை விதித்துள்ளது. அதன்படி வரும் 25ந்தேதி…