<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Bilkis Bano case &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/bilkis-bano-case/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Thu, 23 Mar 2023 11:02:22 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>Bilkis Bano case &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>பில்கிஸ் பானு வழக்கு: குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டது தொடர்பாக புதியஅமர்வு விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் தகவல்&#8230;</title>
		<link>https://patrikai.com/bilkis-bano-case-sc-agrees-to-constitute-special-bench-to-hear-plea-against-remission-to-convicts/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Thu, 23 Mar 2023 11:16:09 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Bilkis Bano case]]></category>
		<category><![CDATA[SC agrees to constitute special bench]]></category>
		<category><![CDATA[குற்றவாளிகள் விடுதலை]]></category>
		<category><![CDATA[சிறப்பு பெஞ்ச் அமைக்க உச்சநீதிமன்றம் ஒப்புக்கொண்டது.]]></category>
		<category><![CDATA[பில்கிஸ் பானோ வழக்கு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1255254</guid>

					<description><![CDATA[டெல்லி: பில்கிஸ் பானு வழக்கில் 11 குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டது தொடர்பாக புதிய அமர்வு விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது. கரசேவகர்கள் ரயிலில் உயிரோடு கொளுத்தப்பட்டதைத் தொடர்ந்து,  குஜராத்தின் வதோதரா நகரில் வன்முறை பரவியது. அப்போது,  2002-ம் ஆண்டு மார்ச்சில் தனது குடும்பத்தினருடன் ஊரை காலி செய்து சென்ற பில்கிஸ் பானு  என்ற கர்ப்பிணி, சிலரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அவரின் மகள் உட்பட குடும்பத்தினரை தாக்கி, கொடூர முறையில் படுகொலை செய்தது. இந்த  விவகாரம் நாடு முழுவதும் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
