<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Bengaluru &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/bengaluru/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Tue, 14 Jul 2026 08:52:17 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>Bengaluru &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>AI தலைநகராக மாறும் பெங்களூரு; செயற்கை நுண்ணறிவுக்கு தனி அரசு பல்கலைக்கழகம் தொடக்கம்&#8230;</title>
		<link>https://patrikai.com/bengaluru-set-to-become-ai-capital-dedicated-government-ai-university-to-be-established/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Tue, 14 Jul 2026 08:52:17 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[AI]]></category>
		<category><![CDATA[AI University]]></category>
		<category><![CDATA[AI தலைநகராக மாறும் பெங்களூரு; செயற்கை நுண்ணறிவுக்கு தனி அரசு பல்கலைக்கழகம் தொடக்கம்...]]></category>
		<category><![CDATA[Artificial Intelligence]]></category>
		<category><![CDATA[Bangalore]]></category>
		<category><![CDATA[Bengaluru]]></category>
		<category><![CDATA[Bengaluru Set to Become AI Capital; Dedicated Government AI University to be Established]]></category>
		<category><![CDATA[Chief Minister]]></category>
		<category><![CDATA[DK Shivakumar]]></category>
		<category><![CDATA[DK Sivakumar]]></category>
		<category><![CDATA[DKS]]></category>
		<category><![CDATA[Google I/O Connect India 2026]]></category>
		<category><![CDATA[karnataka]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1344341</guid>

					<description><![CDATA[இந்தியாவின் முதல் அரசு ஆதரவு பெற்ற செயற்கை நுண்ணறிவு (AI) பல்கலைக்கழகம் பெங்களூருவில் தொடங்கப்படும் என்று கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார் அறிவித்துள்ளார். பெங்களூரு சர்வதேச கண்காட்சி மையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற Google I/O Connect India 2026 நிகழ்ச்சியில் பேசிய அவர், கர்நாடகாவை &#8220;ஏஐ-நேட்டிவ்&#8221; மாநிலமாக மாற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார். ஆட்சித் துறை மற்றும் பொதுச் சேவைகளில் ஏஐ தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதுடன், ஏஐ திறமைகளை உருவாக்கவும், மேம்பட்ட ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கவும், கல்வி [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>60 சமையல்காரர்கள், 600 வேலையாட்கள்&#8230; ஹோட்டல் அறைக்கு வாடகை செலுத்தாமல் ஆடம்பரமாக வாழ்ந்தவரிடம், நிலுவைத் தொகையை வட்டியுடன் வசூலிக்க நீதிமன்றம் உத்தரவு</title>
		<link>https://patrikai.com/court-orders-recovery-of-arrears-with-interest-from-man-who-lived-luxuriously-without-paying-hotel-rent/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Fri, 03 Apr 2026 04:54:12 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Bangalore]]></category>
		<category><![CDATA[Bengaluru]]></category>
		<category><![CDATA[Court Orders Recovery of Arrears with Interest from Man Who Lived Luxuriously Without Paying Hotel Rent]]></category>
		<category><![CDATA[Hotel Bill]]></category>
		<category><![CDATA[room rent]]></category>
		<category><![CDATA[Room Tariff]]></category>
		<category><![CDATA[நிலுவைத் தொகையை வட்டியுடன் வசூலிக்க நீதிமன்றம் உத்தரவு]]></category>
		<category><![CDATA[ஹோட்டல் அறைக்கு வாடகை செலுத்தாமல் ஆடம்பரமாக வாழ்ந்தவரிடம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1343647</guid>

					<description><![CDATA[பெங்களூரின் பேலஸ் ரோட்டில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் மாதக்கணக்கில் தங்கி ரூ. 16 லட்சம் வாடகை நிலுவை வைத்த நபருக்கு வட்டியுடன் நிலுவையை செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் பகுதியை சேர்ந்த 65 வயதுடைய முகமது ரஃபீக் பல்லிவலப்பில் என்ற நபர் கடந்த 2025 மார்ச் 27ஆம் தேதி நாளொன்றுக்கு ரூ.5,737.5 (ஜி.எஸ்.டி. நீங்கலாக) கட்டணத்தில் குறுகிய காலம் தங்குதற்காக ஹோட்டலில் அறை எடுத்துள்ளார். அதற்காக ரூ. 80,000 முன்பணம் செலுத்திய நிலையில் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>சென்னை வரை பரவிய காற்று மாசு&#8230; சிக்கலை சமாளிக்க GRAP தரச் செயல் திட்டம் அமலாகுமா ?</title>
		<link>https://patrikai.com/air-pollution-spreads-to-chennai-will-the-grap-action-plan-be-implemented-to-tackle-the-problem/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Mon, 15 Dec 2025 08:48:50 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[air pollution]]></category>
		<category><![CDATA[Air pollution spreads to Chennai... Will the GRAP action plan be implemented to tackle the problem?]]></category>
		<category><![CDATA[air quality index]]></category>
		<category><![CDATA[AQI]]></category>
		<category><![CDATA[Bangalore]]></category>
		<category><![CDATA[Bengaluru]]></category>
		<category><![CDATA[chennai]]></category>
		<category><![CDATA[delhi]]></category>
		<category><![CDATA[GRAP]]></category>
		<category><![CDATA[Hyderabad]]></category>
		<category><![CDATA[Mumbai]]></category>
		<category><![CDATA[சென்னை வரை பரவிய காற்று மாசு... சிக்கலை சமாளிக்க GRAP தரச் செயல் திட்டம் அமலாகுமா ?]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1339576</guid>

					<description><![CDATA[டெல்லியில் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வரும் காற்று மாசு மீண்டும் நாட்டின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இலையுதிர் காலம் தொடங்கி குளிர்காலம் வரும்போது, டெல்லியின் காற்று மாசு தேசிய அளவில் விவாதமாக மாறுகிறது. காற்று மாசால் அதிகம் பாதிக்கப்படும் நகரமாக டெல்லி உள்ளபோதும் அதிகம் பேசப்படாத தெற்கு மற்றும் மேற்கு இந்திய நகரங்களிலும் சமீப காலமாக காற்று மாசு அதிகரித்து வருகிறது. இந்தியாவின் நிதி தலைநகரான மும்பையில் காற்று மாசு அதிகரித்தது நாடு முழுவதும் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>தரமற்ற சாலைகள் மற்றும் மோசமான பராமரிப்பு காரணமாக அவதி&#8230; சாலைகளை விரைந்து சீரமைக்க பள்ளி மாணவர்கள் கோரிக்கை&#8230;</title>
		<link>https://patrikai.com/craters-and-poor-maintenance-are-causing-problems-school-students-demand-urgent-repair-of-roads/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Mon, 15 Sep 2025 09:45:14 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Bangalore]]></category>
		<category><![CDATA[Bengaluru]]></category>
		<category><![CDATA[craters and poor maintenance are causing problems... School students demand urgent repair of roads...]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1335694</guid>

					<description><![CDATA[தரமற்ற சாலைகள் மற்றும் மோசமான பராமரிப்பு காரணமாக தினமும் பணிக்குச் செல்பவர்கள் மட்டுமன்றி பள்ளிக்குச் செல்லும் மாணவர்களும் பாதிக்கப்படுகிறார்கள். கடந்த இரு தினங்களுக்கு முன் பெங்களூரின் பாணத்தூர்-பாலகெரே பகுதியில் ஒரு பள்ளி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக, மாணவர்கள் பின் கதவு வழியாக தப்பித்தனர். இந்நிலையில் பெங்களூரு சாலையில் பள்ளி பேருந்தில் செல்லும் மாணவிகள் எடுத்த வீடியோவில் சாலைகளின் மோசமான நிலை மற்றும் அவர்கள் ஒவ்வொரு நாளும் கடந்து வரும் சோதனைகள் பற்றி பேசியுள்ளனர். &#8220;உலகத் தரம் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>டெல்லியை தொடர்ந்து பெங்களூரில் 40 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்&#8230; நாடு முழுவதும் 60 பள்ளிகளில் சோதனை&#8230;</title>
		<link>https://patrikai.com/following-delhi-bomb-threats-to-40-schools-in-bangalore-60-schools-across-the-country-being-searched/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Fri, 18 Jul 2025 06:13:05 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Bangalore]]></category>
		<category><![CDATA[Bengaluru]]></category>
		<category><![CDATA[Bomb Scare]]></category>
		<category><![CDATA[Bomb threat]]></category>
		<category><![CDATA[bomb threats to 40 schools in Bangalore... 60 schools across the country being searched]]></category>
		<category><![CDATA[delhi]]></category>
		<category><![CDATA[Following Delhi]]></category>
		<category><![CDATA[Schools]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1332356</guid>

					<description><![CDATA[டெல்லியில் 20க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. ஒரு வாரத்தில் நான்காவது முறையாக, பள்ளிகளுக்கு மிரட்டல் செய்திகள் அனுப்பப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பதற்றம் அதிகரித்துள்ளது. தவிர, பெங்களூரு நகரில் உள்ள 40க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் பள்ளிகளை விட்டு வெளியே அனுப்பப்பட்டுள்ளனர். வெடிகுண்டு செயலிழப்பு குழுவினர், காவல் படை மற்றும் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதனால் நாடு முழுவதும் சுமார் 60க்கும் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>மல்லேஸ்வரம் 11 ஆம் கிராஸ் சாலைக்கு நடிகை சரோஜா தேவி பெயர் சூட்ட ஆலோசனை</title>
		<link>https://patrikai.com/naming-of-acress-saroja-devi-in-malleswaram-road-is-under-consideration/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Wed, 16 Jul 2025 02:43:38 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[சினி பிட்ஸ்]]></category>
		<category><![CDATA[Acress Sarojadevi name]]></category>
		<category><![CDATA[Bengaluru]]></category>
		<category><![CDATA[CM Siddaramaiah]]></category>
		<category><![CDATA[Malleeswaram Road]]></category>
		<category><![CDATA[நடிகை சரோஜாதேவி பெயர்]]></category>
		<category><![CDATA[பெங்களூரு]]></category>
		<category><![CDATA[மல்லேஸ்வாரம் சாலை]]></category>
		<category><![CDATA[முதல்வர் சித்தராமையா]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1332116</guid>

					<description><![CDATA[பெங்களூரு கர்நாடக முதல்வர் சித்தராமையா பெங்களூரு மல்லேஸ்வரம் 11 ஆம் கிராஸ் சாலைக்கு நடிகை  சரோஜா தேவி பெயர் வைக்க ஆலோசிப்பதாக அறிவித்துள்ளார். நேற்று கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா செய்தியாளர்களிடம் பன்மொழி நடிகை சரோஜாதேவியின் மறைவு திரைத்துறைக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. சிறு வயதிலேயே திரைத்துறையில் நுழைந்து 70 ஆண்டுகள் சினிமாக்களில் நடித்துள்ளார். அவரை கன்னடர்கள் அபிநய சரஸ்வதி என்று அழைத்தனர். பிரபல நடிகர்களான எம்.ஜி.ஆர்., என்.டி.ஆர்., சிவாஜி கணேசன், ராஜ்குமார், திலீப்குமார், தேவ் ஆனந்த், ராஜேந்திர குமார் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>Aerospace திட்டத்திற்காக விவசாய நிலம் கையகப்படுத்துவதை கைவிட வலியுறுத்தி காய்கறி, பழங்கள், மலர்களுடன் முதல்வரை சந்தித்த விவசாயிகள்&#8230;</title>
		<link>https://patrikai.com/farmers-met-the-chief-minister-with-vegetables-fruits-flowers-urging-him-to-stop-acquiring-agricultural-land-for-the-aerospace-project/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Fri, 04 Jul 2025 10:06:37 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Aerospace]]></category>
		<category><![CDATA[Bangalore]]></category>
		<category><![CDATA[Bengaluru]]></category>
		<category><![CDATA[Devanahalli]]></category>
		<category><![CDATA[farmers]]></category>
		<category><![CDATA[Farmers met the Chief Minister with vegetables]]></category>
		<category><![CDATA[farmers protest]]></category>
		<category><![CDATA[flowers]]></category>
		<category><![CDATA[fruits]]></category>
		<category><![CDATA[karnataka]]></category>
		<category><![CDATA[urging him to stop acquiring agricultural land for the Aerospace project]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1331175</guid>

					<description><![CDATA[உயர் தொழில்நுட்ப பாதுகாப்பு மற்றும் விண்வெளி பூங்கா அமைப்பதற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்தும் அரசின் திட்டத்தை கைவிட வலியுறுத்தி கர்நாடக முதல்வர் சித்தராமையா-வை சந்தித்த விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் விளைந்த காய்கறி, பழங்கள் மற்றும் மலர்களை பரிசாக வழங்கினர். பெங்களூரை அடுத்த தேவனஹள்ளி தாலுகாவில் உள்ள சென்னராயப்பட்னா ஹோப்லி-யில் சுமார் 1777 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. வளமான, பல பயிர்கள் விளையக்கூடிய விவசாய நிலத்தில் விண்வெளி பூங்கா அமைக்க முந்தைய பாஜக அரசு 2022ம் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>&#8216;தமிழில் பேச முடியாததற்கு வருந்துகிறேன்&#8217; போன வாரம்&#8230; &#8216;ஆங்கிலத்தில் பேசினால் அவமானம்&#8217; இது நேற்று&#8230; &#8216;கன்னடத்தில் பேசத் தெரியாததற்கு மன்னிப்பு&#8217; இது இன்று&#8230;</title>
		<link>https://patrikai.com/i-apologize-for-not-being-able-to-speak-kannada-says-amit-shah/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Fri, 20 Jun 2025 09:01:22 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Adichunchanagiri University]]></category>
		<category><![CDATA[amit shah]]></category>
		<category><![CDATA[Bengaluru]]></category>
		<category><![CDATA[I apologize for not being able to speak Kannada]]></category>
		<category><![CDATA[Kannada]]></category>
		<category><![CDATA[Nelamangala]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1329916</guid>

					<description><![CDATA[கர்நாடக மாநிலம் நெலமங்கலா தாலுகா, நாகூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள பிஜிஎஸ் எம்சிஎச் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை உள்துறை அமித் ஷா இன்று திறந்துவைத்தார். ஆதிசுஞ்சனகிரி பல்கலைக்கழகத்தின் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பெங்களூரு வளாகத்தில் கட்டப்பட்டுள்ள இந்த கல்லூரியை திறந்து வைத்து பேசிய அமித் ஷா, &#8220;சிறந்த மொழியான கன்னடத்தில் பேச முடியாமல் போனதற்கு உங்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்&#8221; என்றார். இதையடுத்து அவரது பேச்சை நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் கன்னடத்தில் மொழிபெயர்த்தனர். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் மதுரை [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>சென்னை &#8211; பெங்களூரு நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து&#8230; பேருந்து &#8211; லாரி இடையேயான விபத்தில் ஒரு குழந்தை உட்பட 4 பேர் பலி</title>
		<link>https://patrikai.com/accident-on-chennai-bengaluru-highway-4-people-including-a-child-died-in-a-bus-lorry-accident/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Fri, 13 Jun 2025 07:02:52 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[accident]]></category>
		<category><![CDATA[accident on Chennai - Bengaluru Highway... 4 people including a child died in a bus-lorry accident]]></category>
		<category><![CDATA[Bangalore]]></category>
		<category><![CDATA[Bengaluru]]></category>
		<category><![CDATA[chennai]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1329354</guid>

					<description><![CDATA[பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கோட்டிபுரா கேட் அருகே வெள்ளிக்கிழமை காலை ஆந்திரப் பிரதேச அரசுப் போக்குவரத்துப் பேருந்துக்கும் லாரிக்கும் இடையே ஏற்பட்ட விபத்தில் ஒரு வயது குழந்தை உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர். பேருந்தில் இருந்த கேசவரெட்டி (44), துளசி (21), பிரணதி (4) மற்றும் ஒரு வயது குழந்தை ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 16 பயணிகள் காயமடைந்தனர், அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. காயமடைந்தவர்கள் ஹோஸ்கோட்டில் உள்ள சிலிக்கான் சிட்டி மற்றும் எம்விஜே [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>10 பேரை பலிவாங்கிய ஐபிஎல் வெற்றிக் கொண்டாட்டம்&#8230; கர்நாடக உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு</title>
		<link>https://patrikai.com/ipl-victory-celebration-that-claimed-10-lives-karnataka-high-court-takes-suo-motu-action/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Thu, 05 Jun 2025 14:24:49 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[Bangalore]]></category>
		<category><![CDATA[Bengaluru]]></category>
		<category><![CDATA[IPL victory celebration that claimed 10 lives... Karnataka High Court takes suo motu action]]></category>
		<category><![CDATA[karnataka]]></category>
		<category><![CDATA[RCB]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1328651</guid>

					<description><![CDATA[ஐபிஎல் கோப்பையை வென்றதை அடுத்து புதன்கிழமை (ஜூன் 4) சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஆர்சிபி அணியின் வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் தொடர்பாக மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து தாக்கல் செய்த பொது நல வழக்கை (பிஐஎல்) தற்காலிக தலைமை நீதிபதி வி. காமேஸ்வர ராவ் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் இன்று பிற்பகல் விசாரித்தது. விசாரணையின் போது அரசு தரப்பில் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
