Tag: Beela Rajesh

கொரோனா: முதல்வர் எடப்பாடியுடன் மத்திய குழுவினர் ஆலோசனை…

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இன்று மத்திய குழுவினர் சந்தித்து பேசினார்கள். தலைமைச் செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. தமிழகத்தில் சென்னை உள்பட சில பகுதிகளில்…

சென்னையில் இன்று மேலும் 42 பேருக்கு கொரோனா… மாவட்ட வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தின் தலைநகர் சென்னை கொரோனா வைரசால் சூழப்பட்டு உள்ளது. இன்று ஒரே நாளில் புதிதாக 42 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் சென்னையில் மட்டும்…

இன்று 54 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1683 ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 54 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1683 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா…

தமிழகத்தில் மேலும் 31 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி: சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்

சென்னை: தமிழகத்தில் மேலும் 31 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இது குறித்து சுகாதாரத்துறை செயலாளர் பீலா…

கொரோனா தனியார் சோதனை நிலைய கட்டணங்களை அரசு ஏற்கும் : தமிழக சுகாதார செயலர்

சென்னை தமிழக சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பல தகவல்களைத் தெரிவித்தார். இன்று மாலை தமிழக சுகாதாரச் செயலர் பீலா ராஜேஷ்…

தமிழகத்தில் தீவிரமாகும் கொரோனா தொற்று… 738ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக இரட்டிப்பாகி வருகிறது. இன்று ஒரேநாளில் 48 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ள நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 738-ஆக…

தமிழகத்தில் இன்று மேலும் 86 பேருக்கு கொரோனா உறுதியானது: சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் புதிதாக 86 பேருக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னையில் இன்று…

தமிழகத்தில் 2,951 பேருக்கு டெங்கு அறிகுறி: சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தகவல்

சென்னை: தமிழகத்தில் இதுவரை 2,951 பேர் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருவதாக தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இந்த ஆண்டு…

மின்தடையால் 3 நோயாளிகளும் இறக்கவில்லை: பீலா ராஜேஷ், வனிதா மறுப்பு

மதுரை: மதுரை அரசு ஆஸ்பத்திரி ஏற்பட்ட மின்தடை காரணமாக 3 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்த னர். அவர்களுக்கு தேவையான ஆக்சிஜன் செலுத்த முடியாததால்,அவர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த…