டில்லி
நாடெங்கும் இன்றும் நாளையும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்ய உள்ளனர்.
மத்திய அரசு தனது நிதி நிலை அறிக்கையில் வங்கிகள் குறித்து பல புதிய திருத்தங்களை அறிவித்தது. இதற்கு நாடெங்கும் உள்ள வங்கி...
சென்னை
டில்லியில் வங்கி ஊழியர் வேலை நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் வரும் 16, 17 தேதிகளில் வேலை நிறுத்தம் நடைபெறுவது உறுதி ஆகி உள்ளது.
கடந்த 2021 மத்திய நிதிநிலை அறிக்கையில்...
புவனேஸ்வர்: ஒடிசாவில் வங்கி ஊழியர்கள் 3,066 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு...
சென்னை
வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் நடத்திய 35 கட்ட பேச்சு வார்த்தைகளுக்கு பிறகு 15% ஊதிய உயர்வு அளிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2017 நவம்பர் முதல் வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு வழங்க வேண்டிய...
வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை நடைபெறுவதாக இருந்த வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பை சேர்ந்த 40,000க்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள், வங்கிகள் இணைப்பை எதிர்த்து...